கோடை வெயிலிலிருந்து தப்பிக்க…. வாகன ஓட்டிகளுக்காக நல்லது செய்த போக்குவரத்து காவல்துறை…!!

கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து வாகன ஓட்டிகளை பாதுகாப்பதற்காக திருச்சி புத்தூர் நால்ரோடு சிக்னலில் காவல்துறையினர் நிழற்கூரை அமைத்துள்ளனர். இதனால் வாகன ஓட்டிகள் சிக்னலில் காத்திருக்கும் போது வெயிலில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்கின்றனர். 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்தும் மாவட்டங்களில்…

Read more

Other Story