நீட் வினாத்தாள் முறைகேடு விவகாரம்…. 4 மாணவர்களை கைது செய்த CBI…!!

நீட் வினாத்தாளின் விடையை அறிந்து கொள்வதற்கு உதவிய பாட்னா எய்ம்ஸ் மருத்துவமனையில் படித்து வரும் நான்கு இளநிலை மருத்துவ மாணவர்களை cbi கைது செய்துள்ளது. அதன்படி கரண் ஜெயின், குமார் சானு, ராகுல் ஆனந்த் மற்றும் சந்தன் சிங் ஆகிய நான்கு…

Read more

நீட் தேர்வு முறைகேடு… நிச்சயம் இதை செய்ய முடியாது…. சுப்ரீம் கோர்ட் திட்டவட்டம்…!!!

நாடு முழுவதும் கடந்த மே மாதம் நீட் தேர்வு நடைபெற்ற நிலையில் அதில் முறைகேடுகள் நடந்ததாக  புகார் எழுந்தது. அதாவது நீட் வினாத்தாள் கசிந்ததாக புகார் எழுந்த நிலையில் இது தொடர்பாக டெல்லி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில் நீட் தேர்வை…

Read more

BREAKING: சிறிய அளவிலேயே முறைகேடு: மறுதேர்வு தேவையில்லை…!!

நீட் முறைகேடு சிறிய அளவிலேயே நடைபெற்றுள்ளது என உச்சநீதிமன்றத்தில் தேசிய தேர்வு முகமை பதில் மனு அளித்துள்ளது. பீகார் மாநிலத்தில் நீட் வினாத்தாள் கசிவு குறித்து சிபிஐ விசாரித்து வருகிறது. இதில் சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. நோட்டீஸ்…

Read more

Breaking: நீட் வினாத்தாள் கசிவு… இதை செய்யாவிட்டால் மறுதேர்வு…. சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு…!!!

நீட் தேர்வு முறைகேடு தொடர்பான வழக்கு இன்று டெல்லி சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி சந்திர சூட் தலைமையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீட் தேர்வு வினாத்தாள் கசிந்தது தொடர்பாக தேசிய தேர்வு முகமையிடம் நீதிபதி பல்வேறு கேள்விகளை முன் வைத்தார்.…

Read more

BREAKING: நீட் முறைகேடு: திமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு….!!!

நீட் தேர்வில் நடைபெற்ற முறைகேட்டை கண்டித்து வருகின்ற ஜூன் 24ஆம் தேதி இளைஞர் அணி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக திமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு நீட் தேர்வு தேவை இல்லை என்று நிறைவேற்றி அனுப்பப்பட்ட சட்ட மசோதாவுக்கு உடனே…

Read more

நீட் முறைகேடு: தலைக்கு ரூ.30 லட்சம்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!

பீகார் மாநிலத்தில் நீட் தேர்வு முறைகேட்டில் 4 மாணவர்கள் மற்றும் 13 பெற்றோர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், தேர்வுக்கு முன்தினம் விடைத்தாள் மற்றும் விடைகள் வழங்கப்பட்டது தெரியவந்துள்ளது. இதற்காக ஒவ்வொரு மாணவரிடம் இருந்தும் தலா 30…

Read more

Other Story