Breaking: பெண்கள் குறித்த ஆபாச பேச்சு… அமைச்சர் பொன்முடி மீது கண்டிப்பா வழக்குப்பதியனும்… தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை…!!
பெண்கள் குறித்த சர்ச்சை பேச்சுக்காக பொன்முடி மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொன்முடி மீது எத்தனை புகார்கள் வந்தாலும் அதை ஒரே வழக்காக பதிவு செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இல்லை எனில்…
Read more