“அம்மா அடிக்காத.. ரொம்ப வலிக்குது” திரு நம்பியுடன் வாழ விரும்பிய தாய்… உறவுக்கு இடையூறாக இருந்த குழந்தைகளுக்கு கொடூரம்…!!
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள குழந்தைகள் நல அலுவலர் பரமேஸ்வரியை தொடர்பு கொண்டு பேசிய நபர் தோலம்பாளையம் ஜெ.ஜெ நகரில் இரண்டு பெண்கள் சேர்ந்து சிறுவர்களை அடித்து துன்புறுத்துவதாக கூறிவிட்டு இணைப்பை துண்டித்தார். அந்த தகவலின் படி பரமேஸ்வரி குறிப்பிட்ட அந்த பகுதிக்கு…
Read more