குன்னூர் பேருந்து விபத்தில் 8 பேர் பலி…. உயிர்கள் பறிபோனது துயரத்தை ஏற்படுத்தியுள்ளது – ஆளுநர் ரவி இரங்கல்.!!

குன்னூர் அருகே பேருந்து விபத்துக்குள்ளானதில் உயிர்கள் பறிபோனது துயரத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஆளுநர் ரவி இரங்கல் தெரிவித்துள்ளார். தென்காசி மாவட்டம் கடையத்திலிருந்து  57 சுற்றுலா பயணிகள் – 2 ஓட்டுநர்களுடன் சென்ற பேருந்து கட்டுப்பாட்டை இழந்து இன்று மாலை நீலகிரி மாவட்டம் குன்னூர்…

Read more

மீட்பு பணி நிறைவு…. குன்னூர் விபத்தில் சிக்கிய 40 பேர் நலமுடன் உள்ளனர் : டிஐஜி சரவண சுந்தர் தகவல்.!!

குன்னூர் அருகே சுற்றுலா பேருந்து விபத்தில் சிக்கி மீட்கப்பட்டவர்களில் 40 பேர் நலமுடன் உள்ளனர் என டிஐஜி சரவண சுந்தர் தெரிவித்துள்ளார். தென்காசி மாவட்டம் கடையத்திலிருந்து  57 சுற்றுலா பயணிகள் மற்றும் 2 ஓட்டுநர்களுடன் சென்ற பேருந்து கட்டுப்பாட்டை இழந்து இன்று…

Read more

குன்னூர் விபத்தில் 8 பேர் உயிரிழப்பு…. 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம்…. மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளதாக ஓபிஎஸ் இரங்கல்.!!

நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே 8 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் இரங்கல் தெரிவித்துள்ளார்.. முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் தனது எக்ஸ் பக்கத்தில், நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே ஒன்பதாவது கொண்டை…

Read more

குன்னூர் அருகே பேருந்து கவிழ்ந்த விபத்தில் 8 பேர் பலி….. மிகுந்த வேதனை அடைந்தேன்…. பாஜக சார்பாக அண்ணாமலை இரங்கல்.!!

குன்னூர் அருகே பேருந்து கவிழ்ந்த விபத்தில் பலியானோர் குடும்பத்திற்கு பாஜக தமிழ்நாடு சார்பாக ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். பாஜக தலைவர் அண்ணாமலை தனது ஸ்க்ஸ் பக்கத்தில், குன்னூர் அருகே, 50 அடி பள்ளத்தில்…

Read more

குன்னூர் அருகே பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 8 பேர் பலியான செய்தியறிந்து மனவேதனை அடைந்தேன் : ஈபிஎஸ் ஆழ்ந்த இரங்கல்.!!

நீலகிரி குன்னூர் அருகே சுற்றுலா பேருந்து கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்த 8 பேரின் குடும்பத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். தென்காசி மாவட்டம் கடையத்திலிருந்து  57 சுற்றுலா பயணிகள் மற்றும் 2 ஓட்டுநர்களுடன் சென்ற பேருந்து நீலகிரி…

Read more

#BREAKING : நீலகிரி விபத்தில் உயிரிழந்த 8 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ 2 லட்சம் நிவாரணம் – முதல்வர் ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல்.!!

நீலகிரி குன்னூர் அருகே சுற்றுலா பேருந்து கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ 2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். தென்காசி மாவட்டம் கடையத்திலிருந்து  57 சுற்றுலா பயணிகள் மற்றும் 2 ஓட்டுநர்களுடன் சென்ற பேருந்து…

Read more

BREAKING : நீலகிரி சுற்றுலா பேருந்து விபத்து – 8 பேர் பரிதாப பலி…. 4 பேரின் நிலைமை கவலைக்கிடம்.!!

 குன்னூர் அருகே சுற்றுலா பேருந்து கவிழ்ந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 8ஆக உயர்ந்துள்ளது. தென்காசி மாவட்டம் கடையத்திலிருந்து  57 சுற்றுலா பயணிகள் மற்றும் 2 ஓட்டுநர்களுடன் சென்ற பேருந்து நீலகிரி மாவட்டம் குன்னூர் – மேட்டுப்பாளையம் சாலையோர 50 அடி பள்ளத்தில்…

Read more

சோகம்.! குன்னூர் அருகே சுற்றுலா பேருந்து கவிழ்ந்த விபத்தில் 6 பேர் பலி.!!

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே சுற்றுலா பேருந்து கவிழ்ந்த விபத்தில் 6 பேர் பலியாகி உள்ளனர். கோவை சரக டிஐஜி சரவண சுந்தர் இந்த தகவலை தெரிவித்துள்ளார். தென்காசியில் இருந்து 54 சுற்றுலா பயணிகளுடன் சென்ற பேருந்து நீலகிரி மாவட்டம் குன்னூர்…

Read more

பொதுமக்கள் சாலை மறியல்…. போக்குவரத்து பாதிப்பு….. போலீஸ் பேச்சுவார்த்தை….!!!

நீலகிரி மாவட்டம் ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட கஸ்தூரி பாய் காலனி என்ற பகுதியில் சுமார் 500 குடும்பங்கள் வசிக்கின்றனர். இந்த நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் இவர்கள் பல காலமாக  உள்ளதால், குடிசை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மக்கள் வீடு கட்டி வசித்து…

Read more

வீட்டின் சுவரை இடித்து தள்ளிய யானை….. வனத்துறையினர் வழங்கிய உத்தரவு…!!

நீலகிரி மாவட்டம் கூடலூர் நகரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள  கெவிப்பாரா, ஹெல்த்கேம்ப், காமராஜ் நகர், நடு மற்றும் மேல் கூடலூர், சில்வர் கிளவுட் எப்படா போன்ற பல்வேறு பகுதிகளில் காட்டு யானை ஒன்று ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது.…

Read more

கொட்டும் உறைபனி …. மைனஸ் 4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவு…. இயல்பு வாழ்க்கை பாதிப்பு….!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டியில் வருடந்தோறும் நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை பனிக்காலம் நிலவும். இந்நாட்களில் வெப்பநிலையின் அளவு செல்சியஸில் பூஜ்ஜியத்தை தொட்டு காணப்படும். அதிலும் சில நாட்கள் மைனசுக்கும் இறங்கும் நிலை உள்ளது. இதனால் தேயிலை, புல்வெளிகள்,…

Read more

எல்லை மீறும் அட்டகாசம்…. வீடுகளுக்குள் முடங்கிய மக்கள்…. வனத்துறையினருக்கு விடுத்த கோரிக்கை…!!!!

நீலகிரி மாவட்டம் கூடலூர் நகருக்குள் காட்டு யானை ஒன்று தினமும் வந்து அங்குள்ள வாழை மரங்களை சேதப்படுத்தி, பொதுமக்களுக்கு அச்சத்தையும் ஏற்படுத்துகிறது.    கடந்த சில தினங்களுக்கு முன், காலை வேளையில் எம்.ஜி.ஆர் நகர் வழியாக கோழிக்கோடு சாலையில் காட்டு யானை…

Read more

போடு செம….! ரூ.11 லட்சம் செலவில் மிதவை பாலம்…. மகிழ்ச்சியில் சுற்றுலா பயணிகள்….!!!!

சர்வதேச சுற்றுலா தளங்களுள் ஒன்று நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி. இங்கு வார விடுமுறை நாட்கள் மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிக எண்ணிக்கையில் காணப்படும். இங்குள்ள  ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா நூற்றாண்டு பழமை  வாய்ந்ததாக…

Read more

Other Story