எப்படிலாம் ஏமாத்துறாங்க… ஏடிஎம்மில் சந்தேகமே வராத அளவுக்கு கைவரிசை காட்டிய வாலிபர்கள்…. அதிர வைக்கும் சம்பவம்..!!

கோவை குனியமுத்தூரில் எஸ்பிஐ ஏடிஎம் இயந்திரத்தில் மர்ம நபர்கள் நூதன முறையில் டேப் ஒட்டி, ரூ.30,000 பணத்தை கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாடிக்கையாளர்கள் பணம் எடுத்தபோது பணம் டெபிட் செய்யப்பட்ட குறுஞ்செய்தி வந்தாலும், ஏடிஎம் இயந்திரத்தில் பணம் கிடைக்கவில்லை. இதுகுறித்து…

Read more

Other Story