“படமெடுத்து சீரிய நல்ல பாம்பு”… பார்வையிலேயே மிரட்டிய பூனை… உரிமையாளர் குடும்பத்திற்காக துணிச்சலுடன் போராடிய சம்பவம்…!!!

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அருகே என்ஜிஓ நகர் பகுதியில் பெல்வில் என்பவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடைய வீட்டில் செல்லப்பிராணியாக ஒரு பூனைக்குட்டியை வளர்த்து வருகிறார். இந்த பூனை குட்டிக்கு அவர் லியோ என்று பெயர் வைத்துள்ளார். இந்த பூனை வீட்டில்…

Read more

“கண்டம் விட்டு கண்டம் பாய்ந்த காதல்”…. கரூர் பெண்ணை கரம்பிடித்த தென்கொரிய வாலிபர்…. நெகிழ்ச்சி சம்பவம்….!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளம் என்பது ஆண்கள், பெண்கள், பெரியவர்கள், சிறியவர்கள் என அனைவர்கள் மத்தியிலும் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. இந்நிலையில் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் தென்கொரியாவை சேர்ந்த வாலிபருடன் சமூக வலைதளத்தில் நட்பாக பழகி…

Read more

“கோவிட் தொற்றால் நுகரும் திறனை இழந்த பெண்”…. 2 வருடங்களுக்குப் பின் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்….!!!

உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக பலரது வாழ்க்கையே மாறிவிட்டது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலருக்கும் கொரோனா வைரஸ் தொற்று பரவி வாழ்க்கையை புரட்டி போட்டது. கொரோனா தொற்று ஒரு சிலருக்கு சில நாட்களில் மறைந்துவிடும் நிலையில்…

Read more

திருமண மண்டபமாக மாறிய மருத்துவமனை..! கண்கலங்கிய பெற்றோர்கள்..!!!

தெலுங்கானாவில் மருத்துவமனையை திருமண மண்டபமாக மாற்றி நோயாளி படுக்கையை மணமேடையாக மாற்றி உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மணமகளுக்கு மணமகன் தாலி கட்டியுள்ளார். தெலுங்கானா மாநிலம் மஞ்செரியாலா மாவட்டத்தை சேர்ந்த சைலஜாவுக்கும் திருப்பதிக்கும் திருமணம் செய்ய பெரியோர்களால் முடிவு செய்யப்பட்டது. அவர்களின்…

Read more

“இந்த மனசு யாருக்கு வரும்”…. மாற்றுத்திறனாளி ரசிகரை கையில் தூக்கிய அல்லு அர்ஜுன்…. நெகிழ்ச்சி சம்பவம்…!!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அல்லு அர்ஜுன். இவர் நடிப்பில் கடந்த வருடம் வெளியான புஷ்பா திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது புஷ்பா இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பது மட்டுமின்றி…

Read more

Other Story