அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதி பயங்கர விபத்து..‌ 5 பேர் பலி… 20 பேர் படுகாயம்… பெரும் அதிர்ச்சி..!!!

மராட்டிய மாநிலம் புல்தானா மாவட்டத்தில் காம்கான்-ஷேகான் நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இந்த சாலையில் இன்று காலை அவ்வழியாக வேகமாக வந்து கொண்டிருந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற பேருந்து மீது மோதியது. இதைத் தொடர்ந்து அந்த வழியாக வந்த ஒரு…

Read more

“ஒரே இடம், ஒரே மாதிரியாக நடந்த இரு வெவ்வேறு விபத்துக்கள்”…. அதிகாரிகளுக்கு பொதுமக்கள் முக்கிய கோரிக்கை… வீடியோ வைரல்..!!

மகாராஷ்டிரா மாநிலம் லாதூர் மாவட்டத்தில் நாக்பூர்-ரத்னகிரி நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இப்பகுதியில் தொடர்ந்து 2 விபத்துக்கள் நடந்துள்ளது. அதாவது விபத்தின் காணொளியை வைத்து பார்க்கும் போது கடந்த செவ்வாய்க்கிழமை நெடுஞ்சாலையில் ஒரு கார் ஓட்டுநர் மிகவும் வேகமாக வந்திருக்கிறார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த…

Read more

வாகன ஓட்டிகளே…! முதல்ல இதுக்கு என்ன அர்த்தம்னு தெரிஞ்சிக்கோங்க…. மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு…!!!

இந்தியாவில் பல மாநிலங்களிலும் தற்போது நெடுஞ்சாலைகள் போடப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்திலும் பல பகுதிகளில் நெடுஞ்சாலைகள் போடப்பட்டு வருகிறது. இதன் காரணமாக அதிகமான விபத்துக்கள் நெடுஞ்சாலைகளில் அதிகமாக ஏற்படுகிறது. இந்த நிலையில் நெடுஞ்சாலையில் இருக்கும் பலகை ஒன்றை மத்திய அரசின்…

Read more

இனி சாலைகளில் வாகனங்கள் இப்படித்தான் செல்ல வேண்டும்…. வந்தது புது விதி…. வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு….!!!

விரைவுச் சாலையாக இருந்தாலும் சரி, கிராம சாலைகளாக இருந்தாலும் சரி அனைத்து வித சாலைகளிலும் பயணம் செய்யக்கூடிய வாகனங்களுக்கான வேகத்தை சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் முடிவுசெய்துள்ளது. சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் நாடு முழுவதும் இருக்கும் சாலைகளை…

Read more

Other Story