அதிகரிக்கும் அரியவகை GPS நோய் தொற்று… 7 பேர் உயிரிழப்பு… 167 பேர் பாதிப்பு… சுகாதாரத்துறை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!!!
மராட்டிய மாநிலம் புனேவில் ஜிபிஎஸ் எனப்படும் கில்லெயின்-பார்ரே சிண்ட்ரோம் என்ற நோய்த்தொற்று அதிகரித்து வருகிறது. இது குறித்து மராட்டிய சுகாதாரத்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தது. அதில் கூறியதாவது, மொத்தம் 192 பேருக்கு சந்தேகத்தின் அடிப்படையில் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் 167…
Read more