அதிகரிக்கும் அரியவகை GPS நோய் தொற்று… 7 பேர் உயிரிழப்பு… 167 பேர் பாதிப்பு… சுகாதாரத்துறை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!!!

மராட்டிய மாநிலம் புனேவில் ஜிபிஎஸ் எனப்படும் கில்லெயின்-பார்ரே சிண்ட்ரோம் என்ற நோய்த்தொற்று அதிகரித்து வருகிறது. இது குறித்து மராட்டிய சுகாதாரத்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தது. அதில் கூறியதாவது, மொத்தம் 192 பேருக்கு சந்தேகத்தின் அடிப்படையில் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் 167…

Read more

இனி Doctor- Nurses-க்கு தொற்று நோய் தொல்லை இருக்காது.. “பள்ளி மாணவனின் அசத்தல் கண்டுபிடிப்பு”… இதுதான் நர்சிங் ரோபோ..!!

உலகம் முழுவதும் கனவு 2020ம் ஆண்டு கொரோனா என்ற நோய் தொற்று கண்டறியப்பட்டது. இது முதல் முதலில் கேரளாவில் தான் கண்டறியப்பட்டது. அதன் பின் அனைத்து மாநிலங்களிலும் கண்டுபிடிக்கப்பட்டது. கேரளாவில் மழை காலம், வெயில் காலம் என்று எந்த காலமானாலும் ஏதாவது…

Read more

Other Story