நடுக்கடலில் தீப்பிடித்து எறிந்த படகு…. கோர விபத்தில் 50 பேர் பலி… மீட்பு பணியில் குழுவினர்…!!!

ஆப்பிரிக்க நாடான காங்கோவில் ஆறுகளில் படகு என்பது முக்கிய போக்குவரத்து கருவியாக உள்ளது. இந்நிலையில் கடந்த 14ஆம் தேதி அன்று இரவில் வடமேற்கு காங்கோவில் உள்ள மடான் குழு துறைமுக பகுதியில் இருந்து போலோம்பா பகுதிக்கு மோட்டார் பட ஒன்று புறப்பட்டது.…

Read more

BREAKING: படகு கவிழ்ந்து 12 பேர் உயிரிழப்பு…. பெரும் அதிர்ச்சி…!!!

படகு கவிழ்ந்து 12 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம், வதோதரா நகரில் உள்ள ஹரணியில் உள்ள மோட்நாத் ஏரியில் தனியார் பள்ளியை சேர்ந்த குழந்தைகள் படகு சவாரி அழைத்துச் செல்லப்பட்டனர். மொத்தம் 23 பள்ளி குழந்தைகளும் 4…

Read more

கடப்பாறை மீது மோதிய படகு…. 4 பேர் பலி…. விசாரணையில் அதிகாரிகள்….!!!!

துருக்கி, சிரியா, ஈராக், ஆப்கானிஸ்தானில் இருந்து மத்திய தரைக்கடல் வழியாக வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரத்தை தேடி அகதிகள் படகு மூலியமாக ஐரோப்பிய நாடுகளுக்கு நுழைந்து வருகின்றனர். இந்த நிலையில் துருக்கியில் இருந்து 40-க்கும் மேற்பட்ட அகதிகள் படகு மூலமாக கிரீஸ் நாட்டிற்குள்…

Read more

மீனவர்கள் வாரம் 2 நாட்கள் சுருக்குமடி வலையை பயன்படுத்தலாம் : கட்டுப்பாடுகளுடன் உச்ச நீதிமன்றம் அனுமதி..!!

திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் சுருக்குமடி வலைகளை 12 கடல் மைல்களுக்கு அப்பால் பயன்படுத்த உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. மேலும் பதிவு செய்யப்பட்ட படகுகள் மட்டுமே சுருக்குமடி வலைகளை பயன்படுத்த வேண்டும் என்றும் உச்ச நீதிமன்ற உத்தரவில் இருக்கிறது. சுருக்குமடி…

Read more

Other Story