பாரம் அதிகமாயிடுச்சு…. கடலில் கவிழ்ந்த சுற்றுலா படகு…. ஒருவர் உயிரிழப்பு….!!
கோவாவில் உள்ள ஹெலங்கெடி கடற்கரை பகுதியில் சுற்றுலா பயணிகள் சிலர் படகு பயணம் மேற்கொண்டனர். அந்த படகில் 21 பேர் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நடுக்கடலில் சென்று கொண்டிருந்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் பயணிகள் அனைவரும் தண்ணீரில் தத்தளித்தனர். இது…
Read more