FLASH: தீபாவளி பண்டிகையில் அரங்கேறிய சோகம்… பட்டாசு வெடி விபத்தால் ஒருவர் உயிரிழப்பு… 544 பேர் படுகாயம்…!!!

தமிழ்நாட்டில் நேற்று தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை சிறப்பான முறையில் கொண்டாடப்பட்ட நிலையில் பலரும் பட்டாசுகளை பிடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்நிலையில் தீபாவளி பண்டிகையின் போது பட்டாசுகளால் ஏற்பட்ட வெடிவிபத்துகள் மற்றும் காயம் குறித்து தீயணைப்பு…

Read more

Breaking: தீபாவளி பண்டிகையில் அரங்கேறிய சோகம்… பட்டாசு வெடி விபத்தால் 82 பேர் படுகாயம்…!!

தமிழ்நாட்டில் இன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில் பட்டாசுகள் வெடிப்பார்கள். பட்டாசுகளை வெடிக்கும் போது மிகவும் கவனத்துடனும் எச்சரிக்கையுடனும் வெடிப்பது கட்டாயம். ஆனால் சில சமயங்களில் பட்டாசுகள் வெடிப்பதால் விபத்துகள் ஏற்படுகிறது.‌ அந்த வகையில் தற்போது தமிழ்நாடு முழுவதும் பட்டாசு வெடித்ததில்…

Read more

சோகம்..! வாணியம்பாடி பட்டாசு கடையில் ஏற்பட்ட தீவிபத்து – தந்தை, மகன் பலி..!!

வாணியம்பாடி புத்துக்கோயில் பகுதியில் பட்டாசு கடைகளில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி  தந்தை – மகன் இருவரும்  பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த புத்துக்கோயில் பகுதியில் ஸ்ரீராம் என்ற பட்டாசு கடையை  நடத்தி வருகிறார் குமார்.…

Read more

BREAKING : வாணியம்பாடி அருகே பட்டாசு கடையில் விபத்து – குழந்தை உட்பட 2 பேர் பலியான சோகம்..!!

வாணியம்பாடி புத்துக்கோயில் பகுதியில் பட்டாசு கடைகளில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி குழந்தை உட்பட 2 பேர் பலியாகி உள்ளனர். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே புத்துக்கோவில் பகுதியில் உள்ள பட்டாசு கடையில் தீ விபத்தில் குழந்தை உட்பட 2 பேர்…

Read more

“பட்டாசு வெடி விபத்து”… ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவித்த முதல்வர் ஸ்டாலின்….!!!!

திண்டுக்கல் மாவட்டம் பச்சைமலையான்கோட்டை, சிவகாசி கீழ்திருத்தங்களில் ஏற்பட்ட பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூபாய் 3 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படும் என்று முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார். அதோடு உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலை முதல்வர்…

Read more

Other Story