அம்மாடியோ…! ஒரு பட்டாம்பூச்சியை பிடித்தால் ஒன்றரை கோடி அபராதமா…? எந்த நாட்டில் தெரியுமா…?

இத்தாலியில் வசிக்கும் லூகி பெராரி என்பவர் தனது 28 வயதான மகனுடன் இலங்கையை சுற்றிப் பார்க்க சென்றுள்ளார். அங்கு தென்கிழக்கு இலங்கையில் உள்ள பிரபலமான யாலா தேசிய பூங்காவை அவர்கள் சுற்றிப் பார்த்தனர். அப்போது அங்குள்ள பட்டாம்பூச்சிகளை ஒரு கண்ணாடி குடுவைக்குள்…

Read more

Other Story