“அவங்க உங்க செய்தி தொடர்பாளர் தான்”… ஆனா அந்த டிரஸ் எங்களோடது… அமெரிக்காவிடம் வம்பிழுக்கும் சீனா… கடைசியில் படையப்பா பட காமெடி மாதிரி ஆகிட்டே‌‌.!!!

அமெரிக்க அரசியல்வாதி கரோலின் லீவிட் அணிந்திருந்த ஆடையில் சீனாவில் தயாரிக்கப்பட்ட லேஸ் துணி பயன்படுத்தப்பட்டுள்ளதாக சீன தூதுவர் ஜாங் ஷிஷெங் குற்றம் சாட்டியதை தொடர்ந்து சர்ச்சை வெடித்துள்ளது. அதாவது வெள்ளை மாளிகையின் பத்திரிக்கை செயலாளர் கரோலின் லீவிட் என்பவர் சீனாவில் தயாரிக்கப்பட்டதாக…

Read more

“இந்த கேள்வி கேட்காதீங்கன்னு சொல்லி இருக்கேன்” டென்ஷனான ரஜினிகாந்த்….!!

தமிழ் திரை உலகின் சூப்பர் ஸ்டார் ஆன ரஜினிகாந்த் நடிப்பில் அக்டோபர் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் திரைப்படம் வேட்டையன். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்க கூலி திரைப்படத்தின் படப்பிடிப்பில் இருந்த…

Read more

உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படுமா…? திமுக மூத்த அமைச்சரின் பதில் இதுதான்…!!

தமிழக பொதுப்பணி அமைச்சராக இருப்பவர் எ.வ வேலு. அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்குவது குறித்து பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறியதாவது உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல் அமைச்சர்…

Read more

உனக்கு அறிவு இருக்கா…? “ஒரே ஒரு கேள்வியால் டென்ஷனான நடிகர் ஜீவா”…. பத்திரிகையாளருடன் கடும் வாக்குவாதம்…!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் ஜீவா. இவர் மலையாளம் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் இன்று நடிகர் ஜீவா தேனியில் ஒரு கடை திறப்பு விழாவில் கலந்து கொண்டார். அதன் பின் அவர் செய்தியாளர்களை சந்தித்து…

Read more

விஜய்க்கு அரசியல் பக்குவம் இல்லை… இந்த குணமே கிடையாது…. புட்டு புட்டு வைத்த மூத்த பிரபலம்…!!!

நடிகர் விஜய் நடிப்பு ஒருபுறம் இருந்தாலும் மறுபக்கம் விஜய் மக்கள் இயக்கத்தின் மூலமாக பல்வேறு நலத்திட்ட உதவிகளை மக்களுக்காக செய்து வருகிறார். இதன் மூலமாக விஜயை சீக்கிரம் அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அடுத்த நாடாளுமன்ற தேர்தலுக்கு போட்டிடுவார் எனவும்…

Read more

வரி ஏய்ப்பு புகாரில் சிக்கிய பத்திரிக்கையாளர்…. விடுவித்த நீதிமன்றம்…!!!

நோபல் பரிசு வென்ற பத்திரிக்கையாளரை வரி ஏய்ப்பு வழக்கிலிருந்து நீதிமன்றம் விடுவித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டின் பத்திரிக்கையாளர் மரியா ரெஸ்லா, 2021 வருடத்தில் கருத்து சுதந்திரத்தை பாதுகாக்கும் முயற்சி மேற்கொண்டதற்காக நோபல் பரிசு வென்றார். அதன்பிறகு, அவர் மீது பிலிப்பைன்ஸ் அரசு…

Read more

Other Story