சோகம்…! பனி சரிவில் சிக்கி ஒரு ராணுவ வீரர் பலி: 3 பேர் மாயம்….!!

லடாக்கின் மவுண்ட் குன் பகுதியில் இந்திய ராணுவத்தின் 40 வீரர்கள் அடங்கிய குழு. பயிற்சி ஈடுபட்டு வந்துள்ளது. அப்போது, திடீரென ஏற்பட்ட பனி சரிவில் 4 வீரர்கள் சிக்கியுள்ளனர். அதில் உயிரிழந்த ஒருவரின் உடல் மீட்கப்பட்ட நிலையில், 3 வீரர்களை காணவில்லை…

Read more

காஷ்மீர் 12 மாவட்டங்களுக்கு ஆபத்து; மக்களுக்கு பகிரங்க எச்சரிக்கை!

காஷ்மீரில் அடுத்த 24 மணி நேரத்தில் ஆபத்து ஏற்படும் மாவட்டங்கள் பற்றி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஜம்மு மற்றும் காஷ்மீரில் அடிக்கடி பனிச்சரிவு ஏற்படக்கூடிய பகுதிகள் உள்ளன. இதனால் சாலைகளில் பனி படர்ந்து போக்குவரத்து பாதிப்பு அவ்வபோது ஏற்பட்டு வருகிறது. ஜம்மு காஷ்மீரில்…

Read more

திடீரென ஏற்பட்ட பனிச்சரிவு…. 8 பேர் பலி…. ஆஸ்திரியாவில் சோகம்….!!!!

ஆஸ்திரியா நாட்டில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகின்றது. இதனால் அங்கு அவ்வப்போது பனிச்சரிவு அபாயங்களும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் பனிசரிவு அபாயங்கள் அதிகமாக உள்ளது என்று டைரோல் மற்றும் வோரல்பேர்க் மாகாணங்களில் உள்ள அதிகாரிகள் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தனர். இருப்பினும்…

Read more

திபெத் பிரதேசத்தில் ஏற்பட்ட பனிச்சரிவு…. 8 நபர்கள் உயிரிழந்த பரிதாபம்…!!!

திபெத் பிரதேசத்தில் உண்டான பனிச்சரிவில், மாட்டி எட்டு நபர்கள் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திபெத் பிரதேசத்தில் தென்மேற்கு பகுதியில் அமைந்திருக்கும் நியிஞ்சி என்ற நகரை மெடாக் கவுண்டியுடன் சேர்க்கும் நெடுஞ்சாலை சுரங்கப்பாதையில் கடந்த 17-ஆம் தேதி அன்று திடீரென்று பனிச்சரிவு உண்டானது. வாகனங்கள்…

Read more

காஷ்மீர்: 10 மாவட்டங்களில் பனிச்சரிவு….. வெளியான எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

ஜம்மு காஷ்மீரின் 10 மாவட்டங்களில் பனிச் சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதாக யூனியன் பிரதேச பேரிடா் மேலாண்மை ஆணையம் எச்சரித்து உள்ளது. இதுபற்றி அந்த ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் “ஜம்மு காஷ்மீரின் பந்திபோரா, குப்வாரா உட்பட 10 மாவட்டங்களில் சென்ற 48…

Read more

Other Story