அண்டை மாவட்டங்களில் பறவை காய்ச்சல்…. கர்நாடகாவில் கோழி விற்பனை குறைவு… அதிருத்தியில் பண்ணை உரிமையாளர்கள்….!!!

மகாராஷ்டிரா, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பறவைக் காய்ச்சல்(H5N1) அதிகமாக பரவி வருகிறது. இந்நிலையில் கர்நாடகா எல்லை மாவட்டங்களான பெலகாவி, பிடார், பெல்லாரி மற்றும் ராய்ச்சூர் ஆகிய இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பெங்களூருவில் கடந்த திங்கட்கிழமை அன்று நடைபெற்ற கூட்டத்தில் சுகாதாரத்துறை முதன்மைச்…

Read more

ALERT: பறவைக் காய்ச்சல்: மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு….!!!

கோழி உள்ளிட்ட பறவைகளின் திடீர் மரணம் குறித்த தகவலை மாநில அரசுகள் உடனே தெரிவிக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஆந்திரா, மகாராஷ்டிரா, கேரளா மற்றும் ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் பறவை காய்ச்சல் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் மனிதர்களும் பாதிக்கும்…

Read more

பறவைக் காய்ச்சல்: பொதுமக்களுக்கு சுகாதாரத்துறை எச்சரிக்கை…!!!

கேரளாவில் பறவை காய்ச்சல் அதிக அளவில் பரவி வருகின்றது. இதனை கட்டுப்படுத்த மாநில அரசு தீவிர முயற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில் கேரளாவில் இருந்து தமிழ்நாட்டுக்கு பறவை காய்ச்சல் பரவுவதை கட்டுப்படுத்த மாவட்ட சுகாதார இயக்குனர்களுக்கு பொது சுகாதாரத் துறை வலியுறுத்தியுள்ளது.…

Read more

பறவைக் காய்ச்சல் பீதி…. சுகாதாரத் துறையினர் எச்சரிக்கை…!!

ஜார்கண்ட் மாநிலத்தில் பறவைக்காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. காஞ்சியில் உள்ள கோழி பண்ணையில் பறவை காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து மாநில அரசு உஷார் படுத்தப்பட்டுள்ளது. ஹோட்வாரில் உள்ள ஒரு பிராந்திய கோழி பண்ணையில் வழக்குகள் உறுதி செய்யப்பட்டபோது கோழிகள் உட்பட…

Read more

Other Story