மர்ம நபர்களின் திடீர் தாக்குதல்…. 5 தொழிலாளர்கள் பலி…. பதட்டமான சூழலில் பலுசிஸ்தான்….!!

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணம் பஞ்ச்கூர் மாவட்டத்தில் உள்ள அணை பகுதியில் பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் அங்கு பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் மற்றும் அதிகாரிகள் மீது அடையாளம் தெரியாத துப்பாக்கி ஏந்திய சிலர் துப்பாக்கிச் சூடு தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இந்த…

Read more

அதிர்ச்சி..! பள்ளத்தில் கவிழ்ந்து தீப்பிடித்த பேருந்து…. 41 பேர் பரிதாப மரணம்…. பலி எண்ணிக்கை உயர வாய்ப்பு.!!

ஞாயிற்றுக்கிழமை பலுசிஸ்தானின் லாஸ்பேலாவில் பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் விழுந்ததில் குறைந்தது 41 பேர் உயிரிழந்தனர். மேலும் 4 பயணிகள் மீட்கப்பட்டுள்ளனர். பாகிஸ்தான் நாட்டின் பலுசிஸ்தானின் லாஸ்பேலாவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பயணிகள் பெட்டி ஒன்று பள்ளத்தாக்கில் விழுந்ததில் குறைந்தது 41 பேர் உயிரிழந்தனர்.…

Read more

Other Story