மர்ம நபர்களின் திடீர் தாக்குதல்…. 5 தொழிலாளர்கள் பலி…. பதட்டமான சூழலில் பலுசிஸ்தான்….!!
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணம் பஞ்ச்கூர் மாவட்டத்தில் உள்ள அணை பகுதியில் பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் அங்கு பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் மற்றும் அதிகாரிகள் மீது அடையாளம் தெரியாத துப்பாக்கி ஏந்திய சிலர் துப்பாக்கிச் சூடு தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இந்த…
Read more