அடடே சூப்பர்…! பள்ளி வாசல்களுக்கு பச்சரிசி வழங்க தமிழக அரசு ஆணை….!!!

புனித ரமலான் மாதத்தில் நோன்பு நோற்கும் இஸ்லாமிய பெருமக்களுக்காக பள்ளிவாசல்களுக்கு பச்சரிசி வழங்குகிறது தமிழக அரசு. அந்த வகையில் இந்த ஆண்டும் 7,040 மெட்ரிக் டன் பச்சரிசி வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறார். இதனால் அரசுக்கு 26 கோடியே 81 லட்ச…

Read more

தமிழகத்தில் இதற்கான மானியம் ரூ.10 கோடியாக உயர்வு…. முதல்வர் ஸ்டாலின் சூப்பர் அறிவிப்பு…!!

தமிழக அரசானது மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில் பள்ளி வாசல்கள், தர்காக்களை புனரமைக்க தரப்படும் மானியமானது ரூ.10 கோடியாக உயர்த்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் நீண்ட நாட்களாக சிறையில் உள்ள இஸ்லாமிய…

Read more

தமிழகம் முழுவதும் பள்ளிவாசல்களுக்கு…. 6500 மெட்ரிக் டன் அரிசி வழங்க அரசு உத்தரவு….!!!!!

ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு அரிசி வழங்க அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,2023 ஆம் ஆண்டு ரமலான் மாதத்தில் இஸ்லாமிய மக்களுக்கு நோன்பு கஞ்சி தயாரிக்க 6500 மெட்ரிக் டன் பச்சரிசி…

Read more

பள்ளிவாசல்களுக்கு வழங்கப்படும் மானியம் ரூ.10 கோடியாக உயர்த்தி வழங்கப்படும் – முதல்வர் ஸ்டாலின்..!!

பள்ளிவாசல்களுக்கு வழங்கப்படும் மானியத்தொகை ரூ.6 கோடியிலிருந்து ரூ.10 கோடியாக உயர்த்தி வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் இன்று ஆளுநர் ரவியின் உரைக்கு நன்றி தெரிவித்து தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் பதிலுரையில் பேசியதாவது, ஆளுநர் உரையின்போது நிகழ்ந்தவற்றை மீண்டும்…

Read more

Other Story