கடந்த 60 ஆண்டுகளில்…. திருச்சி NIT-ல் சீட் பெற்ற முதல் பழங்குடியின மாணவிகள்…!!
பழங்குடியின மாணவிகளான ரோகிணி மற்றும் சுகன்யா ஆகிய இருவரும் 2024ம் வருடத்திற்கான JEE தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்கள். இந்நிலையில் இலுப்பூரைச் சேர்ந்த ரோகிணி என்ற மாணவி வேதிப்பொறியியல் எடுத்து திருச்சி என்ஐடி கல்லூரியில் எடுக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதேபோல்…
Read more