இபிஎஸ் பெயரை ஏன் பயன்படுத்தவில்லை?…. செய்தியாளர்கள் கேள்விக்கு வெளிப்படையாக பதில் சொன்ன செங்கோட்டையன்…!!!

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் ஏற்பட்ட அதிகார மோதல் தற்போது வரை ஓயவில்லை என்று தான் சொல்ல வேண்டும். பல பிரிவுகளாக அதிமுக தலைவர்கள் பிரிந்துள்ளனர். இதனால் வாக்குகள் பிரிந்து தேர்தலில் தோல்விக்கு மேல் தோல்வியை அதிமுக பெற்று வருகின்றது. இப்படியான…

Read more

முதல்வர் பதவி அலங்கார பதவி அல்ல மக்கள் சேவைக்கான பதவி என்ற இலக்கணத்தை படைத்தவர் பழனிச்சாமி… ஆர்பி உதயகுமார்…!!!

மதுரையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார், எம்ஜிஆர் காலத்தில் அதிமுகவில் 16 லட்சம் தொண்டர்கள் இருந்தனர். அவருக்குப் பின்னால் வந்த ஜெயலலிதா பல்வேறு சோதனைகளை தாண்டி ஒன்றரை கோடி தொண்டர்களை உருவாக்கியது மட்டுமல்லாமல் அதிமுகவை…

Read more

பாலியல் குற்றங்கள்…. கஞ்சா போதை…. தமிழகத்தில் அவல ஆட்சி…. திமுகவை குற்றம் சாட்டிய எடப்பாடி….!!

சேலம் ஆத்தூரில் வைத்து பிற கட்சிகளை சேர்ந்தவர்கள் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பேசிய போது, “தமிழகத்தில் பாலியல் ரீதியான குற்றங்கள் அதிகரிப்பதற்கு கஞ்சா போதை தான் காரணம். நிம்மதியாக குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப…

Read more

ஆஹா…!  நம்முடைய இனம் இருக்கு… பார்த்ததும் குஷியான எடப்பாடி… மேடையில் நெகிழ்ச்சி பேச்சு…!

அதிமுகவின்  52 ஆம் ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டம் பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, தென்காசி விவசாயம் நிறைந்த பகுதி… விவசாயிகள்,  விவசாய தொழில்கள் நிறைந்த பகுதி.  பாருங்க அருமையா பச்சை துண்டு கட்டி இருக்காரு. அதுலாம் நம்ம ஜாதி.. நானும்…

Read more

Other Story