இனி 8 இல்ல 6 மணி நேரத்தில் போகலாம்…. பாட்னா – ராஞ்சி இடையே வந்தே பாரத் ரயில்…. சூப்பர் அறிவிப்பு….!!!

பீகார் மாநிலம் பாட்னாவில் இருந்து ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சிக்கு இந்த மாதம் இறுதிக்குள் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இரண்டு மாநிலங்களின் தலைநகரையும் இணைக்கும் விதமாக இந்த ரயில் இயக்கப்பட உள்ளதாகவும் அதே சமயம் இரண்டு…

Read more

Other Story