“மியான்மர் நிலநடுக்கம்”… தெருவில் குழந்தை பெற்றெடுத்த கர்ப்பிணி பெண்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

மியான்மர் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட காரணத்தினால் கட்டிடங்கள் மற்றும் மருத்துவமனையில் நோயாளிகள் வெளியேற்றப்பட்ட நிலையில் தெருவில் குழந்தை பெற்றெடுத்த கர்ப்பிணிப் பெண்ணின் வீடியோ இணையத்தில் வைரலான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மியான்மர் மற்றும் அதன் சுற்றியிருந்த பகுதிகளில் நிலநடுக்கத்தின்…

Read more

மியான்மரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்… பலி எண்ணிக்கை 130 ஆக உயர்வு.. பீதியில் பொதுமக்கள்..!!

மியான்மர் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட காரணத்தினால் அதன் சுற்றியிருந்த பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டது. அதாவது மியான்மர் பகுதியில் கடந்த மார்ச் 28 ஆம் தேதி, வெள்ளிக்கிழமை காலை 11:50 மணிக்கு 7.7 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்…

Read more

“சூடான டீ”… ஊழியரின் கவன குறைவால் வாடிக்கையாளரின் மடியில் கொட்டியது… ரூ.431 கோடி இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு..!!

அமெரிக்காவில் உணவக ஊழியரின் கவனக்குறைவால் பாதிக்கப்பட்ட டெலிவரி டிரைவருக்கு ரூ 431 கோடி இழப்பீடு வழங்க லாஸ் ஏஞ்சல்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதாவது வாஷிங்டன் பகுதியில் மைக்கேல் என்பவர் டெலிவரி டிரைவராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு…

Read more

“ஜாம்பியா நதியின் கலந்த 5 கோடி லிட்டர் ஆசிட்”… தண்ணீர் முழுதும் செத்து மிதக்கும் மீன்கள்… பீதியில் உறைந்த சீன மக்கள்…!!!

சீனா நாட்டில் ஜாம்பியா நதி உள்ளது. இதன் அருகே வெண்கலம் தோன்றும் நிறுவனம் ஒன்று அமைந்துள்ளது. அங்கிருந்து திடீரென பெரும் அமிலகசிவு ஏற்பட்டு சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.  இந்த விபத்து கடந்த பிப்ரவரி 18ஆம் தேதி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அந்நாட்டு பொறியியல்…

Read more

அதிகரிக்கும் அரியவகை GPS நோய் தொற்று… 7 பேர் உயிரிழப்பு… 167 பேர் பாதிப்பு… சுகாதாரத்துறை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!!!

மராட்டிய மாநிலம் புனேவில் ஜிபிஎஸ் எனப்படும் கில்லெயின்-பார்ரே சிண்ட்ரோம் என்ற நோய்த்தொற்று அதிகரித்து வருகிறது. இது குறித்து மராட்டிய சுகாதாரத்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தது. அதில் கூறியதாவது, மொத்தம் 192 பேருக்கு சந்தேகத்தின் அடிப்படையில் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் 167…

Read more

மக்களே கவனம்..! தமிழகத்தில் அதிகரிக்கும் காய்ச்சல் பாதிப்பு… வெளியே போகும்போது இதை மறந்துடாதீங்க…!!!

தமிழ்நாட்டில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அதே சமயத்தில் பருவமழை தொடர்பான காய்ச்சல் பாதிப்புகளும் இருக்கத்தான் செய்கிறது. குறிப்பாக கொசுக்களால் பரவும் டெங்கு போன்ற காய்ச்சல் பாதிப்புகள் இருக்கும் நிலையில், தற்போது டெங்குவுடன் சேர்ந்து பருவகால…

Read more

“விக்ரமன் பட பாணியில்”… அண்ணன் தம்பி போல் பாசத்தில் உருகிய திமுக- பாஜக… போட்டு தாக்கிய ஜெயக்குமார் ‌..!!!

சென்னை: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ராயபுரம் மற்றும் திருவிகநகர் சட்டமன்றத் தொகுதிகளுக்கான புதிய அதிமுக உறுப்பினர் அட்டைகளை வழங்கினார். அதன்பின் அவர் அவர் பேசியதாவது, திமுக அமைச்சர்களும் நிர்வாகிகளும் போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்ட வழக்குகளில் சிக்கியிருக்கிறார்கள். திமுக யாருடைய நுகர்வோ,…

Read more

ALERT: சைபர் கிரைம் குற்றத்தால் பாதிக்கப்பட்டீர்களா…? 24 மணி நேரத்தில் இதை செய்யுங்க….!!

தொழில்நுட்பம் வளர வளர மோசடிகளும் அதிகமாகி கொண்டே போகிறது என்று சொல்லலாம். இதனால் சைபர் கிரைம் குற்றங்கள் தான் அதிகமாக நடக்கிறது. இப்படி சைபர் கிரைம் குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்கள் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து பார்க்கலாம். அதாவது சைபர்…

Read more

தமிழகத்தில் டெங்குவால் 15 நாட்களில் 1000பேர் பாதிப்பு…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு நாளுக்கு நாள் கொஞ்சம் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில் கடந்த  15 நாள்களில் 1,000-திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா, கர்நாடகா மாநிலங்களில் வேகமாக பரவி வரும் நிலையில் தற்போது எல்லை மாவட்டங்களான குமரி, நெல்லை, ஈரோடு,…

Read more

கர்ப்பிணி பெண்களுக்கு ஜிகா வைரஸ் இருக்கிறதா…? மத்திய அரசு முக்கிய வலியுறுத்தல்…!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஜிகா வைரஸ் பரவல் கண்டறியப்பட்டது. இதனையடுத்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்து வருகிறது. குறிப்பாக கர்ப்பிணி பெண்களுக்கு இந்த வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தும். இதன் காரணமாக கர்ப்பிணி பெண்களுக்கு…

Read more

மொபைல் உபயோகிக்கும் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்பு… பெற்றோர்களே உஷார்…!!!

இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் மத்தியில் செல்போன் பயன்பாடு என்பது அதிகரித்து விட்டது. காலை எழுந்தது முதல் இரவு தூங்கும் வரை அனைத்து சிறிய சிறிய செயல்களிலும் கூட செல்போனை பயன்படுத்துகின்றனர். ஒரு குழந்தை சாப்பிடுவதற்கு கூட கையில் செல்போனை கொடுத்துவிட்டு தான்…

Read more

தமிழ்நாட்டில் 545 பேர் இன்ஃப்ளுயன்சா வைரசால் பாதிப்பு…. H2N2 தொற்று பாதிப்பை தெரிந்து கொள்வது எப்படி….?

இந்தியாவில் தற்போது கொரோனா மற்றும் ஒமைக்ரான் வைரஸை தொடர்ந்து தற்போது H2N2 என்ற இன்ஃப்ளுயன்ஸா வைரஸ் பரவி வருகிறது. இந்த வைரஸ் தொற்றினால் கர்நாடகா மற்றும் ஹரியானாவில் 2 பேர் பலியான நிலையில், தமிழ்நாட்டிலும் ஒரு இளைஞர் வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளார்.…

Read more

“முதல்வருக்கு அறிக்கை அனுப்பப்பட்டு இழப்பீடு வழங்கப்படும்”… பூண்டி எம்.எல்.ஏ தகவல்..!!!!

திருவாரூர் மாவட்டத்தில் பெய்த மழை காரணமாக அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் மழையால்  பாதிக்கப்பட்ட விளைநிலங்களை ஆய்வு செய்து விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். அந்த வகையில் வேளாண் இணை இயக்குனர் லட்சுமி…

Read more

எச்1 பி விசா வரம்பினால் அமெரிக்க நிறுவனங்கள் பாதிப்பு.. வெளியான அறிக்கை…!!!!!

அமெரிக்காவில் வருடத்திற்கு 85 ஆயிரம் பேருக்கு மட்டுமே எச்1 பி விசா வழங்கப்படுகிறது. அமெரிக்க நிறுவனங்களில் முதுகலை பட்டதாரிகளுக்கு இதில் 20 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. மீதமுள்ள 65,000 விசாக்கள் குழுக்கள் மூலமாக தேர்வு செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் எச்1 பி…

Read more

தொடர் மழை … மூன்றாவது நாளாக கடலுக்கு செல்லாத மீனவர்கள்….!!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள மீனவர்கள் மழை காரணமாக நேற்று மூன்றாவது நாளாக கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. இதன் காரணமாக தங்களது பைபர் படகு மற்றும் விசை படகுகளை  கரையில் பாதுகாப்பாக நிறுத்தியுள்ளனர். நாகை மாவட்டத்தில் உள்ள 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட…

Read more

இந்தியாவில் பூஞ்சை தொற்றால் 5.50 கோடி பேர் பாதிப்பு…. அதிர்ச்சி தகவல்…!!!!

இந்தியாவில் பூஞ்சை தொற்று பாதிப்பானது அடிக்கடி காணப்படுகிறது. ஆனால் அதன் பரவல் தெளிவாக வரையறுக்கப்படவில்லை. இந்நிலையில் முதல்முறையாக பூஞ்சை நோய் தொற்று பாதிப்பு குறித்து நாடு முழுவதும் ஆய்வு செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இந்தியாவில் 5.60 கோடிக்கும் அதிகமானோர் பூஞ்சை தொற்றால்…

Read more

கேரளாவில் 100-க்கும் மேற்பட்டோர் உடல் நல பாதிப்பு… காரணம் என்ன…? விசாரணைக்கு உத்தரவு…!!!!!

கேரளாவின் பத்தனம்திட்டா  மாவட்டத்தில் உள்ள கீழ்வாய்பூர் பகுதியில் கடந்த 29-ஆம் தேதி ஞானஸ்தான நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உணவு சாப்பிட்ட 100-க்கும்  மேற்பட்டவர்களுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் கெட்டுப்போன…

Read more

Other Story