இனி மாணவர்கள் பாத பூஜை செய்யக்கூடாது… அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் பறந்தது முக்கிய உத்தரவு…!!!

தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் மாணவர்கள் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு பாத பூஜை செய்வது தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதன் காரணமாக அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் தற்போது மாவட்ட கல்வி நிர்வாகம் ஒரு சுற்றரிக்கை அனுப்பியுள்ளது.…

Read more

பாத பூஜை செய்ய கூடாதா…? அது நம்முடைய கலாச்சாரம்… திமுக அமைச்சருக்கு தமிழிசை கடும் கண்டனம்…!!

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனியார் பள்ளியில் ஆசிரியர் தின விழாவின் போது ஆசிரியர்களுக்கு மாணவர்கள் பாத பூஜை செய்தது மிகவும் கண்டிக்கத்தக்கது என்று கூறியிருந்தார். அதோடு இது தொடர்பாக சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது என்றும் கூறியிருந்தார்.…

Read more

பெற்றோருக்கு பாத பூஜை செய்யும் கல்லூரி மாணவிகள்… எங்கு தெரியுமா…??

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி அருகே அமராவதி புதூரில் ஸ்ரீ சாரதா நிகேதன் மகளிர்  கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் மூன்றாம் ஆண்டு மாணவிகள் தங்கள் பெற்றோருக்கு பாத பூஜை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. கன்னியாகுமரி சாரதேஸ்வரி ஆசிரமம் யோகேஸ்வரி ஸ்ரீ…

Read more

Other Story