“தமிழகத்தில் வன்கொடுமைகளை தடுக்க திமுக அரசு தவறிவிட்டது”…. பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம்…!!!

தமிழகத்தில் தலித் மக்களுக்கு எதிரான வன்கொடுமைகளை தடுப்பதில் திமுக அரசு படுதோல்வி அடைந்துள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவர் தன்னுடைய x பதிவில், பள்ளிகளிலும் தலித் மக்கள் வாழும் பகுதிகளிலும் வன்கொடுமைகள் தொடர்வது மிகுந்த வருத்தம்…

Read more

“615 சப் இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கு காவலர்களால் விண்ணப்பிக்க முடியவில்லை”…. பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றச்சாட்டு..!!

தமிழக காவல்துறையில் 615 சப் இன்ஸ்பெக்டர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக சீருடை பணியாளர் ஆணையம் அறிவித்துள்ளது. இதில் பணியில் இருக்கும் காவலர்கள், விளையாட்டு வீரர்கள், காவலர்களின் வாரிசுகள் போன்றவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் பணியில் இருக்கும் காவலர்களுக்கு 20% ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.…

Read more

மேகதாது அணை குறித்து…. தமிழ்நாடு அரசுக்கு பா.ம.க நிறுவனர் ராமதாஸ் முக்கிய வலியுறுத்தல்….!!!!

கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக் குமார், காவிரி ஆற்றில் மேகதாது அணையை கட்டுவதற்கு அதிகாரிகளுக்கு ஆணையிட்டிருப்பது கண்டிக்கத்தக்கது ஆகும். ஆகவே வேகமெடுக்கும் மேகதாது பணியை தடுத்து நிறுத்தி காவிரியைக் காக்க வேண்டும். அதுமட்டுமின்றி தேவைப்பட்டால் அடுத்தக்கட்ட நடவடிக்கை தொடர்பாக விவாதிக்க அனைத்துக்கட்சி…

Read more

“தமிழகத்தை உளவு பார்க்கும் சீனா, இலங்கை”…. கச்சத்தீவில் புத்தர் சிலை எதற்கு…? பாமக நிறுவனர் ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு…!!!

பாமக கட்சியின் நிறுவனர் ராமதாஸ் இலங்கையும் சீனாவும் சேர்ந்து இந்தியாவை உளவு பார்ப்பதாக பரபரப்பு குற்றச்சாட்டினை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, இந்தியாவால் கொடையாக வழங்கப்பட்டது தான் கட்சத்தீவு. இந்த கட்சி தீவில் உள்ள புனித அந்தோனியார்…

Read more

குத்தகை பணியாளர்கள் நியமன ஆணையை உடனே ரத்து செய்க… பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை…!!!

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு பணியாளர்களை குத்தகை முறை பணிக்கு மாற்றக்கூடாது என பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். அதன்பிறகு அவர்களுக்கு பணிநிலைப்பு ஆணை வழங்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். கடந்த 2006-ம் ஆண்டு முதல் 15 வருடங்களாக தினக்கூலிகள் ஆக…

Read more

“தமிழை ஐகோர்ட்டின் அலுவல் மொழியாக அறிவிக்கவும்”…. பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்….!!!!

பாமக நிறுவனர் ராமதாஸ் தன் டுவிட்டர் பக்கத்தில், “சுப்ரீம்கோர்ட்டின் தீர்ப்புகள் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் வெளியிடப்படும் என தலைமை நீதிபதி சந்திர சூட் கூறி இருக்கிறார். தீர்ப்புகளை பாமரர்களும் அறிந்துகொள்ள வேண்டும் எனும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கையானது வரவேற்கத்தக்கது…

Read more

Other Story