ரேஷன் அட்டைதாரர்களே சூப்பர் நியூஸ்…! “துவரம் பருப்பு, பாமாயில்” தமிழக அரசு எடுத்துள்ள முடிவு…!!

ரேஷன் கார்டு வைத்திருக்கும் குடும்பங்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் பருப்பு, கோதுமை, சர்க்கரை போன்ற பொருட்கள் இலவசமாகவும் மலிவு விலையிலும் வழங்கப்படுகின்றன.  இந்நிலையில் பொது விநியோக திட்டத்துக்காக துவரம் பருப்பு, பாமாயில் கொள்முதல் செய்ய தமிழக அரசானது டெண்டர் கோரியுள்ளது.…

Read more

துவரம்பருப்பு, பாமாயில்: ரேஷன் அட்டைதாரகளுக்கு வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!

தமிழக அரசு சிறப்பு பொது விநியோகி திட்டத்தின் மூலமாக 2.23 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம் தோறும் தலா ஒரு கிலோ துவரம் பருப்பு 30 ரூபாய்க்கு ஒரு லிட்டர் பாமாயில் 25 ரூபாய்க்கு மானிய விலையில் வழங்கி வருகிறது. இதனால்…

Read more

ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு, பாமாயில்…. அமைச்சர் கொடுத்த முக்கிய அப்டேட்….!!!

தமிழகத்தில் மே மற்றும் ஜூன் மாதத்திற்குரிய துவரம் பருப்பு மற்றும் பாமாயிலானது அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் வழங்கப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். மே மாதத்திற்கான  துவரம் பருப்பு, பாமாயில் பெற்றுக் கொள்ளாதவர்கள் ஜூன் மாதம் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.…

Read more

மே மாத ரேஷன் பொருட்களை ஜூன் இறுதிவரை வாங்கிக்கொள்ளலாம்…. ரேஷன் அட்டைதாரர்களே குட் நியூஸ்..!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக இலவச அரிசி, மலிவு விலையில் மளிகை பொருட்கள் ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்பட்டது வருகிறது. இந்நிலையில் மே மாதத்திற்கான ரேஷன் பொருட்களை ஜூன் மாத இறுதி வரை பெற்றுக் கொள்ளலாம் என்று உணவுத்துறை அதிகாரிகள் தகவல்…

Read more

சொன்னதை செய்யுமா தமிழ்நாடு அரசு…? இன்னும் வரவில்லையே…. ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஷாக் நியூஸ்…!!

மக்களவைத் தேர்தல் நடத்தை விதிகளை காரணம் காட்டி ஏப்ரல் மாதம் முதல் துவரம் பருப்பு பாமாயில் போன்றவை ரேஷன் கடைகளில் வழங்கப்படவில்லை. ஜூன் மாதம் சேர்த்து வழங்கப்படும் என்று அரசு அறிவித்து இருந்த நிலையில் இன்னும் வழங்கப்படாததால் எப்போது வழங்கப்படும் என்று…

Read more

ரேஷன் கடைகளில் பாமாயில் துவரம் பருப்பு… தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!

ரேஷன் கார்டு வைத்திருக்கும் குடும்பங்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் பருப்பு, கோதுமை, சர்க்கரை போன்ற பொருட்கள் இலவசமாகவும் மலிவு விலையிலும் வழங்கப்படுகின்றன.  இந்நிலையில் ரேஷன் கடைகளில் மே மாதத்திற்கான பாமாயில் துவரம் பருப்பை ஜூன் முதல் வாரத்தில் மக்கள் பெற்று…

Read more

“No Tenshion” தமிழக ரேஷன் கடைகளில் பருப்பு, பாமாயில்….. குட் நியூஸ் சொன்ன தமிழக அரசு…!!

ரேஷன் கடைகளுக்கு வழங்குவதற்காக நுகர்பொருள் குடோன்களில் வைக்கப்பட்டிருந்த பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் கை இருப்பு இல்லை என தகவல் வெளியானது. ரேஷன் பொருட்கள் வழங்கல் சம்பந்தமான டெண்டர் முடிவடைந்த நிலையில், புதிதாக டெண்டர் இன்னும் ஒப்பந்தமாகவில்லை என கூறப்பட்டது. இந்நிலையில் …

Read more

ரேஷன் கடைகளில் பருப்பு, பாமாயில் தட்டுப்பாடு…? குடும்ப அட்டைதாரர்களுக்கு அதிர்ச்சி செய்தி…!!

ரேஷன் கடைகளுக்கு வழங்குவதற்காக நுகர்பொருள் குடோன்களில் வைக்கப்பட்டிருந்த பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் கை இருப்பு இல்லை என இன்று (மே 16) தகவல் வெளியாகியுள்ளது. ரேஷன் பொருட்கள் வழங்கல் சம்பந்தமான டெண்டர் முடிவடைந்த நிலையில், புதிதாக டெண்டர் இன்னும் ஒப்பந்தமாகவில்லை…

Read more

தீபாவளி: தமிழகம் முழுவதும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவசம்… சூப்பர் GOOD NEWS….!!!

நாடு முழுவதும் ரேஷன் கடைகளில்   மூலமாக ஏழை எளிய மக்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் நாடு முழுவதும் இந்த மாதம் வரிசையாக பண்டிகை நாட்கள் வர இருக்கிறது. இதனால் பல மாநில அரசுகள் ரேஷன் கடை மூலமாக மக்களுக்கு…

Read more

மாதம் ஒரு லிட்டர் பாமாயில் இலவசம்….? ரேஷன் அட்டைதாரர்களுக்கு வந்த நல்ல செய்தி…!!

தமிழக ரேஷன் கடைகளில் இலவச அரிசி, மலிவு விலையில் பருப்பு, சீனி, கோதுமை உள்ளிட்ட மளிகை பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அரசு நிதி உதவிகளும் இதன் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் பயன் அடைந்து வருகின்றனர்.…

Read more

Other Story