துண்டு துண்டாக வெட்டி பாம்பு கறியை சமைத்த நபர்… வீடியோவை பார்த்து அசால்டாக தூக்கிய போலீசார்…!!!

திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த ராஜேஷ்குமார் என்ற நபர் சாரை பாம்பின் தோலை உரிப்பது போன்ற வீடியோ ஒன்றை சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட நிலையில் அந்த வீடியோ வைரலானது. இதனைத் தொடர்ந்து ராஜேஷ் குமாரை வனத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். பிறகு அவரிடம்…

Read more

Other Story