பாரம்பரிய மீன் பிடி திருவிழா…. ஆர்வமுடன் கலந்து கொண்ட கிராம மக்கள்….!!
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருக்களம்பூர் ஊராட்சியில் குமாரப்பட்டி கொள்ளணி கண்மாய் அமைந்துள்ளது. இங்கு நேற்று நடைபெற்ற மீன்பிடி திருவிழாவில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு மீன்களை பிடித்தனர். இதில் கட்லா, ரோகு, விரால் உள்ளிட்ட பலவகை…
Read more