கொஞ்சம் கூட இரக்கமே இல்ல…. 5 கிலோ பைக்கு எதுக்கு டிக்கெட்டு…. அதிர்ச்சி சம்பவம்….!!!!
தென்காசி மாவட்டம் கடையம் அருகில் உள்ள பகுதியில் கந்தசாமி சுப்பையா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 2 கண்களும் தெரியாது. இந்நிலையில் இவர் அப்பகுதியில் உள்ள ரேஷன் கடையில் அரிசி, சீனி வாங்குவதற்காக சென்றுள்ளார். அதனை வாங்கிய பிறகு, அவ்வழியாக பாவூர்சத்திரம்…
Read more