“சுற்றுலாவுக்காக சென்ற பெண்கள்”… இரவு நேரத்தில் கதவை தட்டி காரின் டயரைக் குத்தி கிழித்து… பரபரப்பு சம்பவம்..!!

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சில பெண்கள் சுற்றுலாவுக்காக ஊட்டிக்கு சென்று விட்டு மதிகேரி பகுதிக்கு வந்தனர். அவர்கள் அந்த பகுதியில் கடந்த 5ம் தேதி ஒரு தங்கும் விடுதியில் தங்கியிருந்தனர். அப்போது அதிகாலை 3 மணியளவில் அவர்கள் தங்கியிருந்தால் அறையின் கதவை…

Read more

“வீட்டுக்கு அடிக்கடி வந்த அண்ணனின் முதலாளி”… தங்கைக்கு நேர்ந்த கொடூரம்… வெளியே சொன்னால் கொலை செய்து விடுவேன் என மிரட்டல்…!!

உத்திர பிரதேச மாநிலம், புலன்ட்ஷரில் ஒரு இளம்பெண் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்ட கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது உத்திரபிரதேச மாநிலத்தில் ஒரு இளம்பெண் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இந்த இளம் பெண்ணின் சகோதரன் ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து…

Read more

“Exam- ல் Fail ஆக்கிவிடுவேன்”…. 10-ம் வகுப்பு மாணவியை மிரட்டி ஹோட்டலுக்கு அழைத்துச் சென்ற ஆசிரியர்… பின் நடந்த கொடூர சம்பவம்…!!!

குஜராத் மாநிலம் சபர்கந்தா பகுதியில் அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் படிக்கும் 10-ம் வகுப்பு மாணவி ஒருவர் கடந்த 26 ஆம் தேதி நடைபெற்ற குடியரசு தின நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பெண்…

Read more

“நண்பனின் காதல் என்று கூட பாராமல்”… இளம்பெண்ணை கதற கதற சீரழித்த வாலிபர்…. நடு நடுங்க வைக்கும் சம்பவம்…

மத்திய பிரதேசம் மாநிலம் போபாலில் 19 வயதான பெண்ணும், மாயங்க் பரிஹார் என்ற வாலிபரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு, இவர்கள் இருவரும், மாயங்க் பரிஹார் என்பவரது நண்பரான ஹர்ஷில் தாக்கூர் வீட்டில் தங்கியுள்ளனர். அப்போது அந்த…

Read more

உடம்பு சரியில்லாத கணவன்…. ஆம்புலன்சில் பெண்ணுக்கு கொடூரம்…. பதற வைத்த சம்பவம்….!!

உத்தர் பிரதேச மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவரை உடல்நிலை சரியில்லாமல் ஆம்புலன்ஸில் அழைத்துச் சென்றுள்ளார். ஆம்புலன்சில் வைத்து அந்த பெண்ணை இருவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தி உள்ளனர். அதோடு உடல்நிலை சரியில்லாமல் இருந்த அந்தப் பெண்ணின் கணவரையும் அவர்கள்…

Read more

படுபாவி…! அவங்க உன் உயிரை காப்பாத்துற டாக்டர்… “கடவுளுக்கு சமம்”… அவங்கள போய் இப்படியா… நோயாளி வெறிச்செயல்..!!!

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் சியான் என்ற மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. அங்கு முக காயத்துடன் ஒருவர் வந்துள்ளார். இவருடன் சேர்ந்து இவரது உறவினர்கள் 5 பேர் வந்துள்ளனர். அப்போது காயங்களுடன் வந்தவருக்கு பெண் மருத்துவர் சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தார். அந்த நோயாளி…

Read more

காதல் வலையில் வீழ்த்தி காஷ்மீருக்கு கடத்தல்… 17 வயது சிறுமியை சீரழிக்க முயன்ற வாலிபர்…. பெரும் அதிர்ச்சி…!!!

கோவை மாவட்டத்தில்  17 வயதான சிறுமி வசித்து வருகிறார். இவர் ஒரு துணி கடையில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கடந்த 13ஆம் தேதி துணிகடைக்கு வேலைக்கு சென்ற சிறுமி வீடு திரும்பவில்லை. பின் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்த புகாரின்…

Read more

“20-ஐ சீண்டிய 70″…. தள்ளாடும் வயதில் பார்க்கிற வேலையா இது… பதறிப்போன இளம் பெண்…. பரபரப்பு புகார்…!!!

டெல்லி சாணக்கியாபூர் பகுதியில் குவைத் நாட்டிற்கான தூதரகம் ஒன்றுள்ளது. இங்கு அபு பக்கர் (70) என்பவர் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். அதே தூதரகத்தில் 20 வயதில் இளம்பெண் ஒருவர் பராமரிப்பு பணியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அபு பக்கர் அந்த…

Read more

Other Story