பட்ட பகலில் இவ்வளவு துணிச்சலா…? கதறிய இளம்பெண்… ராபிடோ பைக் ஊழியர் அதிரடி கைது…!!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு பகுதியில் இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் அருகில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் தினமும் ராபிடோ பைக் அல்லது ஆட்டோ மூலமாக தனது வேலைக்கு சென்று வருவது வழக்கம். இந்நிலையில் அவர்…

Read more

8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை…. மீன் வியாபாரி கைது…. அதிர்ச்சியில் பெற்றோர்….!!!!

கன்னியாகுமாரி மாவட்டம் திருவிதாங்கோடு பகுதியில் பீர் முகமது என்பவர் வசித்து வருகிறார். இவர் மீன் வியாபாரம்  செய்து வருகிறார். இந்நிலையில் இவர் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 8 வயது சிறுமியை அழைத்து பேசியுள்ளார். இதைத்தொடர்ந்து அந்த சிறுமியிடம் தன்னுடைய வீட்டில்…

Read more

செல்போனில் இருந்த ஆபாச வீடியோக்கள்…. சிறுமியை மிரட்டி தொடர் தொல்லை…. ஒரு ஆசிரியரே இப்படி செய்யலாமா…?

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூர் அருகே ஒரு அரசு உயர்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இங்கு 150-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள். இங்கு தங்கபாண்டியன் (38) என்பவர் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவர் பள்ளியில் படிக்கும் ஒரு மாணவிக்கு அடிக்கடி…

Read more

கார் ஓட்டும் பயிற்சிக்காக சென்ற இளம் பெண்… தனியாக அழைத்து சென்ற வாலிபர்… போலீசில் பெற்றோர் பரபரப்பு புகார்…!!

கர்நாடக மாநிலம் பெங்களூரில் ஒரு தனியார் கார் ஓட்டுனர் பயிற்சி மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு 18 வயது இளம் பெண் ஒருவர் கார் ஓட்டும் பயிற்சி பெறுவதற்காக வந்துள்ளார். இவருக்கு அண்ணப்பா என்பவர் பயிற்சி கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில்…

Read more

ஓடும் பேருந்தில் திடீரென கை போட்ட வாலிபர்… அலறிய கல்லூரி மாணவி… அதிர்ச்சியில் பயணிகள்…!!!

சென்னையில் நேற்று முன்தினம் நுங்கம்பாக்கம் பகுதியில் இருந்து புரசைவாக்கம் நோக்கி  பேருந்து ஒன்று சென்றது. இதில் கல்லூரி மாணவி மாணவி ஒருவர் ஏறினார். அந்த பேருந்தில் மக்களின் கூட்ட நெரிசல் அதிகமாக இருந்தது. இந்த கூட்ட நெரிசலை பயன்படுத்தி ஒருவர் அந்த…

Read more

சிறையில் திருநங்கைக்கு நேர்ந்த கொடுமை… போலீஸ்காரர் பாக்குற வேலையா இது…!!!

திருச்சி மத்திய சிறையில் 1600 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் 836 பேர் தண்டனை கைதிகளாக உள்ளனர். அதில் திருச்சியை சேர்ந்த திருநங்கை ஒருவர் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு சிபி1 அறையில் தங்க வைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அந்த சிறையில் இருந்த காவலர்…

Read more

மனுஷனா…? மிருகமா…? பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளி…..9 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை..!!

கோவை மாவட்டம் போத்தனூர் என்னும் பகுதியில் செல்வராஜ் வசித்து வருகிறார். இவர் கூலி தொழில் செய்து வருகிறார். இவர் கடந்த 2017 ஆம் ஆண்டுதன்னுடைய வீட்டின் பக்கத்தில் விளையாடிக் கொண்டிருந்த 9 வயது சிறுமியை அழைத்து சாக்லேட் வாங்கிக் தருவதாக கூறி…

Read more

நாளுக்கு நாள் அதிகமான டார்ச்சர்… பெற்றோரிடம் சென்று கதறிய மாணவி… ஒரு ஆசிரியரே இப்படி செய்யலாமா…? பதற வைக்கும் சம்பவம்…!!

கோயம்புத்தூர் மாவட்டம் வடவள்ளி அருகே ஒரு தனியார் பள்ளி அமைந்துள்ளது. இங்கு 800-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளியில் பால்ராஜ் (30) என்பவர் நூலகப் பொறுப்பு ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவர் பள்ளியில் படிக்கும் 9-ம்…

Read more

காலம் கலிகாலம் ஆகிவிட்டது…. தானாக முன் சென்று லிப்ட் கொடுத்த நபர்….பெண்ணுக்கு நடந்த கொடுமை!!

நாகை மாவட்டம் கீழ்வேளூர் என்னும் பகுதியில் 59 வயதான பெண் ஒருவர் வாழ்ந்து வருகிறார். இவர் பாப்பா கோவில் அருகே உள்ள தர்காவிற்கு வார வாரம் சென்று வருவார்.  இந்நிலையில் சம்பவ நாளில் தர்காவிற்கு சென்று வீடு திரும்பிய அவர் ஆட்டோவிற்காக…

Read more

விளையாட சொல்லி தாரேன்… மாணவிகளை நம்பி அனுப்பிய பெற்றோர்… கடைசியில் நடந்த ஷாக்… ஆசிரியர் பாக்குற வேலையா இது…?

கர்நாடக மாநிலம், மண்டியா மாவட்டம் மேல்கோட்டை டவுனில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. அப்பள்ளியில் படித்து முடித்த முன்னாள் மாணவர் யோகி(25).  இவர் பள்ளியில் உள்ள மாணவர்களுக்கு ஓவியம் மற்றும் விளையாட்டு பயிற்சி கொடுப்பவராக இருந்துள்ளார். இந்நிலையில் விளையாட்டு பயிற்சி கொடுக்கும் போது…

Read more

ஓடும் ரயிலில் இளம்பெண்ணுக்கு நடந்த ஷாக்….. காமுகனை விரட்டிப்பிடித்த சிங்கப்பெண்…. ஜெயிலில் கம்பி எண்ணும் நபர்…!!

கேரளா மாநிலத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் சென்னை சட்டக் கல்லூரியில் படித்து வரும் நிலையில் இவர் நேற்று அதிகாலை மங்களூர் மெயில் எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னை நோக்கி வந்துள்ளார் .அப்போது வாலிபர் ஒருவர் ரயிலில் அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக…

Read more

அடக்கடவுளே…! 14 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை…. பூசாரி உட்பட 3 பேர் கைது…!!!

தமிழகத்தில்  கடந்த சில நாட்களாகவே பெண்கள், சிறுமிகள், முதியவர்கள் என்று பலரும் பாலியல் தொல்லைக்கு ஆளாகி வருவதை செய்திகளாக நாம் பார்த்து வருகிறோம். அதே சமயம் அவ்வப்போது சிறுவர்களும் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டு வரும் அதிர்ச்சி சம்பவங்களும் நடைபெறுகிறது. அந்த வகையில்…

Read more

இரவில் தனியாக சென்ற இளம்பெண்… பின்னாலிருந்து வந்த கை… திடீரென கேட்ட அலறல்… திக் திக் சம்பவம்…!!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கோரமங்களா பகுதி உள்ளது. இங்குள்ள ஒரு சாலையில் இரவு நேரத்தில் இளம்பெண் ஒருவர் தனியாக நடந்து சென்றார். அப்போது மர்மநபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்தார். அவர் திடீரென இளம் பெண்ணின் மீது கை வைத்து பாலியல்…

Read more

ஒரு ஆசிரியரே இப்படி செய்யலாமா…? அந்த மாதிரி நடந்தது…. பள்ளி சிறுமிகள் சொன்ன பதறவைக்கும் தகவல்…!!

இன்றைய காலகட்டத்தில் பெண் குழந்தைகளுக்கு எதிராக பாலியல் சம்பவங்கள் அதிகரித்துள்ளது .இதனால் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்புபற்ற சூழல் உருவாகியுள்ளது என்றே பெற்றோர் அஞ்சுகிறார்கள். வெளியிடங்களில் நடந்து வருவதை போல தற்போது பள்ளியிலும் பெண் குழந்தைகளுக்கு பாலியல் அத்துமீறல் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது.…

Read more

பலவருடங்களாக மிரட்டி பலாத்காரம்…. தொல்லையால் 3 வீடுகள் மாறிய பெண்…. கடைசியில் எடுத்த முடிவு…!!

மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயது இளம்பெண் ஒருவர் ஒன்றரை வருடங்களாக பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மேலும் சம்பந்தப்பட்ட நபர் அந்த பெண்ணை செய்ததை வீடியோவாக எடுத்து வைத்து மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து பாதிக்கப்பட்ட பெண்…

Read more

எனக்கு 18 வயதிலேயே அந்த அனுபவம்… பரபரப்பை கிளப்பிய பிரபல விஜய் பட நடிகை… ஷாக்கில் ரசிகர்கள்…!!!

தமிழ் சினிமாவில் நெஞ்சினிலே, காதல் கவிதை, என் சுவாச காற்றே போன்ற பல படங்களில் நடித்துள்ளவர் இஷா கோபிகர். இவர் சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அயலான் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். அதோடு ஹிந்தியிலும் பல படங்களில் நடித்து வருகிறார்.…

Read more

பேரதிர்ச்சி..! உடலுறவுக்கு மறுப்பு தெரிவித்த 37 வயது பெண்…. 10-ம் வகுப்பு மாணவன் செய்த கொடூரம்…!!

கர்நாடக மாநிலம் உப்பினங்கடி  என்ற கிராமத்தில் வசித்து வந்த 37 வயது பெண் ஒருவர் கடந்த 16ஆம் தேதியன்று இரவு வீட்டில் சந்தேகத்திற்கு இடமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார்  சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சடலத்தை மீட்டு…

Read more

50 ஆயிரம் சம்பளத்திற்கு வேலை…. வாட்ஸ் அப் மூலம் 100 பெண்களை ஏமாற்றி…. அடைத்து வைத்து அரங்கேறிய கொடூரம்..!!

பீகார் மாநிலத்தில் 50 ஆயிரம் சம்பளத்திற்கு வேலை தருவதாக கூறி வாட்ஸ் அப் மூலமாக தொடர்பு கொண்டு 100 இளம் பெண்களை அடைத்து வைத்து பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த மாநிலத்தின் முஷாபூரில் பெண்களை பெல்டால்…

Read more

“குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பது எப்படி…? பாடம் எடுத்த பெண் யூடியூபர்…. அதிர வைக்கும் சம்பவம்….!!!

உத்திரபிரதேச மாநிலம் காசியாபாத்தின் சிக்கா மெத்ரே என்பவர் வசித்து வருகிறார். இவர் youtube சேனல் வைத்துள்ளார். இவர் அதில் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பது எப்படி என்பது குறித்து பாடம் நடத்தி வந்துள்ளார். இவர் தன்னுடைய சேனலை பிரைவேட் மோடில் வைத்திருந்ததால்…

Read more

8-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை….. தட்டிக்கேட்ட பெரியம்மா மீது தாக்குதல்…. கடைசியில் ரவுடிக்கு நேர்ந்த கதி…!!

சென்னை ஆயிரம் விளக்கு பகுதி சேர்ந்த எட்டாம் வகுப்பு பள்ளி மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த ரவுடி தமிழ்ச்செல்வன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது மட்டுமல்லாமல் இந்த அநாகரிகமான செயலை தட்டிக் கேட்ட மாணவியின்…

Read more

குளித்துக் கொண்டிருந்த 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை… லாரி ஓட்டுநர் கைது… அதிர்ச்சி சம்பவம்…!!!

விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே தவுட்டுகுளம் பகுதி உள்ளது. இங்கு சாலையோரம் ஒரு குடிநீர் குழாய் உள்ளது. இந்த குழாயில் 10 வயது சிறுமி ஒருவர் நேற்று காலை குளித்து கொண்டிருந்தார். அப்போது ஒரு லாரி அங்கு வந்தது. அந்த லாரியை…

Read more

வேலை வாங்கித் தருவதாக கூறிய நண்பர்… கதறி அழுத மனைவி…. நம்பி சென்ற வாலிபருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…!!

கோயம்புத்தூர் மாவட்டம் வடமதுரை பிஜி புதூர் பகுதியில் ஒரு தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்கள் இருவரும் வேலையில்லாமல் இருந்த  நிலையில் இவருடைய மனைவி நர்சிங் படித்துள்ளார். இந்நிலையில் வேலை விஷயமாக தன்னுடைய நண்பரான தரண் (19) என்பவரிடம் வாலிபர் பேசியுள்ளார். அந்த…

Read more

“நண்பனா இருந்தாலும் நம்பக்கூடாது போல” நம்பி அனுப்பிய கணவர்…. மனைவிக்கு நேர்ந்த அதிர்ச்சி…!!

கோவையை சேர்ந்த காதல் தம்பதிகள் இருவர் வசித்து வந்துள்ளனர் . அவர்கள் வேலை இல்லாமல் தவித்து வந்த நிலையில் ஈரோட்டை சேர்ந்த தன்னுடைய கணவரின் நண்பரான தரன் என்பவரிடம் வேலை ஏற்பாடு செய்து தருமாறு அந்த பெண் கேட்டுள்ளார். பின்னர் இருவரையும்…

Read more

கடைக்கு சென்ற சிறுவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி… வாலிபரின் வெறிச்செயலால் பதறிய பெற்றோர்… போக்சோவில் கைது…!!!

தூத்துக்குடி மாவட்டம் அண்ணா நகர் பகுதியில் தர்மதுரை (24) என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி தொழிலாளி. இவர் நேற்று முன் தினம் அப்பகுதியை சேர்ந்த 11 வயது சிறுவனை அழைத்துள்ளார். பின்னர் அந்த சிறுவனிடம் 100 ரூபாய் கொடுத்து கடைக்கு…

Read more

இன்ஸ்டாவில் பழக்கம்.. “விடுதியில் ரூம்”… பள்ளிப்பருவத்தில் இப்படியா….? மாணவனைப் போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு தனியார் விடுதி உள்ளது. அங்கு இளம் ஜோடிகள் அறையெடுத்து தங்கி இருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்ததை எடுத்து அவர்கள் உடனடியாக சென்றனர். அப்போது 3 ஜோடிகள் பிடிபட்டனர். அதில் ஒரு ஜோடி பள்ளியில் 11ஆம் வகுப்பு…

Read more

“ஓடும் ரயிலில் தூங்கிய பெண்ணுக்கு அரசு அதிகாரியால் நேர்ந்த கொடூரம்”…. அதிர்ச்சியில் பயணிகள்…!!!

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் ஜிம்ரிஸ் ராஜ்குமார் (45) என்பவர் வசித்து வருகிறார். இவர் நீலகிரி மாவட்டத்திலுள்ள முதன்மை கல்வி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக இருக்கிறார். இவர் கடந்த 7-ம் தேதி பணி நிமித்தமாக சென்னைக்கு ரயிலில் சென்றுள்ளார். அப்போது அவருடைய எதிர்…

Read more

பெற்ற தந்தையை இப்படி செய்யலாமா…? வெளியே சொல்ல முடியாமல் பரிதவித்த சிறுமி… பதறவைக்கும் சம்பவம்…!!

கடலூர் மாவட்டம் ஆயுதப்படை காவலராக 45 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் பணிபுரிந்து வருகிறார். இவர் புது குப்பத்தில் உள்ள காவலர் குடியிருப்பில் தங்கி வேலைக்கு சென்று வந்துள்ளார். இவருக்கு 9-ம் வகுப்பு படிக்கும் 14 வயது மகள் ஒருவர் இருக்கிறார்.…

Read more

“சிறுமிக்கு பாலியல் தொல்லை”…. மதபோதகர் போக்சோவில் கைது…. கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி…!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே ராயல் டவுன் என்ற பகுதி உள்ளது. இந்தப் பகுதியில் மே வால்ட் (54) என்பவர் வசித்து வருகிறார். இவர் மத்திகிரி பகுதியில் உள்ள ஒரு தேவாலயத்தில் மத போதகராக இருக்கிறார். இந்த பகுதியில் நேபால் நாட்டைச்…

Read more

பள்ளிக்குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை…. தலைமை ஆசிரியருக்கு இரட்டை ஆயுள் தண்டனை…!!

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே உள்ள பெரிய நரிக்கோட்டை என்ற கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முருகன் என்பவர் தலைமை ஆசிரியராக கடந்த 2015ஆம் ஆண்டு பணியாற்றியுள்ளார். அப்போது அந்த பள்ளியில் படித்த 4வது 5வது படித்த…

Read more

கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீதான போக்சோ வழக்கை விசாரிக்கிறது சிஐடி.!!

கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீதான போக்சோ வழக்கை சிஐடி விசாரிக்க உள்ளது. இன்று அதிகாலை பெங்களூருவில் உள்ள சதாசிவநகர் போலீசார், மைனர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறி கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீது போக்சோ சட்டத்தின் கீழ்…

Read more

சித்திரவதைக்கு ஆளான சிறுமி…. உடற்கூறாய்வு அறிக்கையில் திடுக் தகவல்….!!

புதுச்சேரியில் 9 வயது  சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் சிறுமியின் உடற்கூறாய்வு முடிவில், சிறுமியின் வயிற்றுப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. கை கால்கள் முறிக்கப்பட்டு இருக்கிறது. கன்னங்களில் பலத்த…

Read more

தந்தையின் கண் முன்னே பேருந்தில் எனக்கு அது நடந்தது….. உண்மையை உடைத்த நடிகை…!!!

தமிழ் திரையுலக ரசிகர்கள் மத்தியில், ஒரு பாடகியாக அறியப்பட்டு. பின்னர் நடிகையாக அவதாரம் எடுத்தவர் ஆண்ட்ரியா. இவர், சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில், தன்னுடைய சிறு வயதில் பேருந்தில் பாலியல் சீண்டலுக்கு ஆளான விஷயம் குறித்து தெரிவித்துள்ளார். “அப்போது எனக்கு 11…

Read more

பணியிடங்களில் பெண்களுக்கு பாலியல் தொல்லை….. தமிழக அரசு முக்கிய விளக்கம்…!!

பொதுவாக இன்றைய காலகட்டத்தில் பெண்களுக்கு எதிராக பல்வேறு குற்றச்சம்பவங்கள் அரங்கேறி வருவதை நான் பார்க்கிறோம். இந்நிலையில் பணியிடங்களில் பாலியல் தொந்தரவில் இருந்து பெண்களை பாதுகாக்க சட்டப்படி புகார் குழுக்கள் அனைத்து மாவட்டங்களிலும் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.…

Read more

பாலியல் தொல்லை.! சிவசங்கர் பாபா மீது எதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது?…. சிபிசிஐடி அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு.!!

மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரியில் எதன் அடிப்படையில் சிவசங்கர் பாபா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும், சிபிசிஐடி அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் இருக்கக்கூடிய சர்வதேச பள்ளி நிறுவனரான சிவசங்கர் பாபா…

Read more

குடும்ப மருத்துவரால் பாலியல் தொந்தரவு…. நடிகை ஜியா சங்கர் பரபரப்பு பேட்டி….!!!

நடிகை ஜியா சங்கர் சமீபத்தில் அளித்த பேட்டியில், சிறுவயதில் தான் சந்தித்த கசப்பான அனுபவம் குறித்து பகிர்ந்துள்ளார். பத்தாம் வகுப்பு தேர்வுக்கு ஒரு நாள் முன்பு தான் நோய்வாய் பட்டதாக சொன்னார். தனது பெற்றோர் ஏற்கனவே பிரிந்து விட்டதாகவும் அதனால் தனியாக…

Read more

சின்ன வயசுல குடும்ப டாக்டரால் பாலியல் தொல்லை… பிரபல நடிகை பகீர் பேட்டி…!!!

நடிகை ஜியா ஷங்கர் சமீபத்தில் தனக்கு நடந்த கசப்பான அனுபவம் பற்றி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அதில், பத்தாம் வகுப்பு தேர்வுக்கு ஒரு நாள் முன்பு தான் நோய்வாய்ப்பட்டதாகச் சொன்னார். தனது பெற்றோர் ஏற்கனவே தன்னை விட்டு பிரிந்து விட்டதாகவும், அதனால்…

Read more

வீடியோ காலில் தொடர்ந்து டார்ச்சர் செய்த திமுக பிரமுகர்…. பெரும் பரபரப்பு சம்பவம்..!!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அன்னை தெரசா நகரை சேர்ந்தவர்கள் ராஜேஷ்குமார் மற்றும் ரம்யா தம்பதி. இவர்களின் வீட்டிற்கு அருகில் வசிப்பவர் திமுக பிரமுகர் வளன்.எதிர் வீட்டில் வசிக்கும் ராஜேஷ் குமாரின் மனைவி ரம்யாவிடம் இவர் whatsapp கார்டில் அடிக்கடி பேசி தொந்தரவு…

Read more

“ரேபிடோ பைக்கில் பாலியல் தொல்லை”… ஓடும் பைக்கிலிருந்து குதித்த இளம் பெண்…. அதிர்ச்சி வீடியோ…!!!

இந்தியாவில் டெல்லி, மும்பை, பெங்களூரு மற்றும் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் ரேபிடோ பைக் சேவை செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. பொதுமக்கள் பலரும் டாக்ஸியை போன்று ரேபிடோ பைக் சேவையையும் பயன்படுத்தி வருகிறார்கள். பெரும்பாலும் இளைஞர்கள்  பைக் சேவையை பயன்படுத்தும் நிலையில் தற்போது…

Read more

“பிரபல அஜித் பட நடிகை வித்யா பாலனை ஹோட்டலுக்கு அழைத்த இயக்குனர்”….. அவரே சொன்ன அதிர்ச்சி தகவல்….!!!

பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் வித்யா பாலன். இவர் தமிழில் அஜித்துடன் சேர்ந்து நேர்கொண்ட பார்வை என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். அவ்வப்போது நடிகைகள் பலரும் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகள் குறித்து கருத்து தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் தற்போது…

Read more

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை…. கல்லூரி முதல்வர் கைது…!!!

சென்னை, நந்தனம் YMCA உடற்பயிற்சி கல்லூரி முதல்வர் ஜார்ஜ் ஆபிரகாம் கைது செய்யப்பட்டுள்ளார். மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அவர் மீது அளிக்கப்பட்ட புகாரில் சைதாப்பேட்டை போலீசார் இன்று அவரை கைது செய்தனர். முதலில் ஒரு மாணவி புகார் அளித்த போது…

Read more

“பாதுகாக்க வேண்டியவரே இப்படி செய்யலாமா”…? இளம் பெண்ணிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்ட காவலர்…. அதிர்ச்சி வீடியோ…!!!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. இந்த மாநிலத்தில் நேற்று மகளிர் தினத்தை முன்னிட்டு இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ஒரு காவலர் தனியாக நின்று கொண்டிருந்த ஒரு பெண்ணிடம் பாலியல்…

Read more

கல்லூரி மாணவி அனுப்பிய திடீர் கடிதம்!.. அதிர்ச்சியில் முதல்வர் ஸ்டாலின்..!!!

தென்காசி அருகே அரசு கல்லூரியில் முனைவர் பட்டம் பயின்று வரும் மாணவிகளுக்கு துறை தலைவர் பாலியல் தொல்லை கொடுப்பதாக முதலமைச்சருக்கு புகார் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம் சுரண்டை அரசு கலைக் கல்லூரியில் வணிகவியல் துறை தலைவராக பணியாற்றி வருபவர் அஜித்.…

Read more

திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பள்ளி மாணவி கர்ப்பமாக்கிய வாலிபர்… போக்சோவில் தூக்கிய போலீசார்…!!!!

தஞ்சை மாவட்டத்தில் உள்ள பூதலூர் அருகே விளம்பகுடி மேலகாலணியில் பெரியசாமி என்பவரது மகன் சந்தோஷ் வசித்து வருகிறார். இவர் 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரிடம் காதலிப்பதாக கூறி நெருங்கி பழகி வந்துள்ளார். அந்த மாணவியை திருமணம் செய்து கொள்வதாக…

Read more

கேரளாவில் மகளை பலாத்காரம் செய்த தந்தை… சாகும் வரை சிறை தண்டனை… கோர்ட் அதிரடி தீர்ப்பு…!!!!

கேரளாவில்  மகளை பலாத்காரம் செய்த தந்தைக்கு சாகும்வரை சிறை தண்டனை  விதித்து கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. கேரள மாநிலம் மலப்புரம் வழிக்கடவு பகுதியில் மத பாடசாலை ஆசிரியர் ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு 14 வயதுடைய மகள் இருக்கிறார். கடந்த 2021 -ஆம்…

Read more

மகளிர் ஆணைய தலைவிக்கு பாலியல் தொல்லை…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

டெல்லி மகளிர் ஆணைய தலைவி ஸ்வாதி மாலிவால் தன் டுவிட் பக்கத்தில் அதிர்ச்சி பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார். அவற்றில் “இரவு நேரத்தில் டெல்லியில் பெண்கள் பாதுகாப்பு நிலைமை பற்றி ஆய்வு செய்துகொண்டிருந்தேன். அப்போது கார் ஓட்டுநர் ஒருவர் மது போதையில்…

Read more

கொடூரம்: 2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை… தந்தை உள்பட 3 பேர்.. பாய்ந்தது போக்சோ..!!!

2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை தந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள வலங்கைமான் அருகே இருக்கும் ஒரு கிராமத்தைச் சேர்ந்த 47 வயதான ஒருவருக்கு மூன்று மகள்களும் ஒரு மகனும் இருக்கின்றனர். குடும்ப பிரச்சனை காரணமாக இவரின் மனைவி…

Read more

விடுதியில் தனியாக இருந்த மாணவி… பாலியல் தொல்லை தந்த பாதிரியார்… பாய்ந்தது போக்சோ..!!!

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை தந்த பாதிரியார் கைது செய்யப்பட்டுள்ளார். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஊத்துக்குளி நல்லகவுண்டம்பாளையம் அருகே இருக்கும் கூனம்பட்டி புதூரை சேர்ந்த பாதிரியார் ஆண்ட்ரோஸ் என்பவர் தனது மனைவியுடன் சேர்ந்து விடுதி நடத்தி வருகின்றார். இந்த விடுதியில் அரசு…

Read more

நட்சத்திர ஓட்டலில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை… கைது செய்த போலீசார்…!!!!!

சிங்கப்பூரில் செண்டொசா தீவில் அமைந்துள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு டிசம்பர் 31-ஆம் தேதி இரவு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த நட்சத்திர ஓட்டலில் இந்தியரான சுப்பிரமணியன் முரளிமனோகர்ஜோஷி என்பவர் இருந்துள்ளார். இவர் அந்த ஓட்டலுக்கு வந்த பெண்…

Read more

“பாலியல் தொல்லை வழக்கு”… பதவியை ராஜினாமா செய்த விளையாட்டுத்துறை மந்திரி…. பரபரப்பு…!!!!

அரியானா மாநிலத்தில் முதல்வர் மனோகர் லால் கட்டால் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இவருடைய அமைச்சரவையில் விளையாட்டு துறை மந்திரியாக சந்தீப் சிங் என்பவர் இருக்கிறார். இவர் இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டனாகவும் இருந்துள்ளார். இந்நிலையில் சந்தீப் சிங் ஜூனியர்…

Read more

Other Story