உள்ளூரில் விலை போகாதவர் பிரசாந்த் கிஷோர்… இதெல்லாம் ஒரு விஷயமே இல்ல… அமைச்சர் கே.என் நேரு…!!!

திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் கே என் நேரு, நான் இந்த கூட்டத்தில் வரப்போகும் தேர்தல் பற்றி உங்களிடம் அதிகமாக பேச நினைக்கின்றேன். வரும் வழியில் தான் ஒரு பரபரப்பான செய்தியை அறிந்தேன். நடிகர்…

Read more

தமிழ்நாட்டின் புதிய நம்பிக்கை விஜய் என்று பீகார்காரன் தான் வந்து சொல்லனுமா?… பிரசாந்த் கிஷோரை கலாய்த்த சீமான்…!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்த நடிகர் விஜய் தற்போது தமிழக வெற்றி கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கிய அரசியலில் பயணித்துக் கொண்டிருக்கிறார். இந்த கட்சியின் முதல் மாநாடு கடந்த வருடம் விக்கிரவாண்டியில் மிக பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது. இதனைத்…

Read more

“தமிழ்நாட்டில் விஜயை வெற்றி பெற வைப்பேன்”… அப்போ எம்.எஸ் தோனியை விட நான் பிரபலமாவேன்… பிரசாந்த் கிஷோர் சவால்..!!

தமிழக வெற்றி கழகத்தின் ஆண்டு விழா மற்றும் இரண்டாம் ஆண்டு துவக்க விழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் கலந்து கொண்டு  பேசினார். அவர் பேசியதாவது, பிரசாந்த் கிஷோருக்கும் வெற்றிக்கும் எந்த தொடர்பும்…

Read more

தவெக கையெழுத்து இயக்கம்… “ஆரம்பித்து வைத்த விஜய்”.. கையெழுத்து போட மறுத்த பிரசாந்த் கிஷோர்… மேடையில் செம சம்பவம்..!!

தமிழக வெற்றி கழகத்தின் ஆண்டுவிழா மற்றும் இரண்டாம் ஆண்டு துவக்க விழா மாமல்லபுரம் ஈசிஆரில் உள்ள ஒரு நட்சத்திர ரிசார்டில் நடைபெற இருக்கும் நிலையில் அந்த விழாவுக்கு நடிகர் விஜய் வருகை புரிந்துள்ளார். அவர் மேடைக்கு வந்தது முதலில் கையெழுத்து இயக்கத்தை…

Read more

எதுவுமே தெரியாத பிரஷாந்த் கிஷோர் எதற்கு?… உங்களுக்கெல்லாம் அறிவு இருக்கா இல்லையா?… சீமான் காட்டம்…!!!

கோவையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நெடுங்காலமாக இந்த நாட்டில் தேர்தல் அரசியலையே செய்து கொண்டிருக்கின்றனர். மக்கள் அரசியலைப் பேசி முன்னெடுக்கவே இல்லை. தேர்தல் வியூக வகுப்பாளர்களை கொண்டு தேர்தலை வெல்வது மட்டுமே உங்களுடைய…

Read more

“இதெல்லாம் பணக்கொழுப்பு” விஜய்-பிரசாந்த் கிஷோர் சந்திப்பு குறித்து சீமான் கலாய்..!

பணக்கொழுப்பு அதிகமாக இருந்தால் இது எல்லாம் நடக்கும் என்று விஜய்-பிரசாந்த் கிஷோர் சந்திப்பு குறித்து சீமான் பேசியுள்ளார். விஜய் தலைமையில் தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு கடந்த அக்டோபர் மாதம் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெற்றது. அதில் கட்சி…

Read more

புதிய கட்சியை அறிவித்த பிரசாந்த் கிஷோர்… “ஆரம்பத்திலேயே தமிழ்நாடு பற்றி விமர்சனம்”…!!!

பிரபல தேர்தல் வியூக வகுப்பாளராக இருந்த பிரசாந்த் கிஷோர் ஜன் சுராஜ் என்ற கட்சியை தொடங்குவதாக அறிவித்த நிலையில் இன்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு புதிய கட்சியை தொடங்கினார். இவர்தான் பாஜக கட்சி வெற்றி பெறுவதற்கு மிக முக்கியமான காரணங்களில் ஒருவராக…

Read more

மக்களே…! நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 1 மணி நேரத்தில் மதுவிலக்கு ரத்து செய்யப்படும்… பிரசாந்த் கிஷோர் அதிரடி அறிவிப்பு…!!

நாட்டில் கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பாஜக ஆட்சியைப் பிடிப்பதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் அரசியல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர். இவர் குஜராத் மக்களிடையே மட்டும்  பிரபலமாக இருந்த பிரதமர் மோடியை நாடு முழுவதும் பிரபலமாக்கினார் என்று…

Read more

370ஐ கைப்பற்றுமா, இல்லையா…? பாஜக மீது பிரசாந்த் கிஷோர் பரபரப்பு குற்றச்சாட்டு….!!

பாஜக உளவியல் போரில் ஈடுபட்டிருப்பதாக பிரசாந்த் கிஷோர் குற்றம்சாட்டியுள்ளார். அவர் கூறுகையில், “கடந்த தேர்தலை விட பாஜகவால் கூடுதலாக 10-20 தொகுதிகளில் வெல்ல முடியும். ஆனால் 370 இடங்களில் பாஜக மட்டும் வெற்றி பெறும் என கூறுவது, ஒரு உளவியல் போர்…

Read more

தமிழகத்தில் பாஜக வெற்றி எப்படி இருக்கும் தெரியுமா….? கணித்த தேர்தல் வியூக மன்னன்…!!

பிரதமர் கூறியபடி மக்களவை தேர்தலில் பாஜக 370 இடங்களில் வெற்றி பெற வாய்ப்பில்லை என தேர்தல் வியூக மன்னன் பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார். தமிழகத்தில் பாஜக வெற்றி பெறும் தொகுதிகளின் எண்ணிக்கை இரட்டை இலக்கத்தில் இருக்கும் எனவும் கணித்துள்ளார். அதிமுக கூட்டணி…

Read more

“4 ரூபா கூட வாங்காம என்னை இந்தியா முழுவதும் பிரபலப்படுத்திட்டாரு”….. பிரசாந்த் கிஷோருக்கு நன்றி சொன்ன சீமான்….!!!!

தமிழகத்தில் ஹிந்தி பேசும் மக்களுக்கு எதிராக நேரடியாகவே வெறுப்புணர்வை தூண்டுகிறார்கள். இவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என பிரஷாந்த் கிஷோர் சீமானின் வீடியோவை பகிர்ந்து கேள்வி எழுப்பி இருந்தார். இதனையடுத்து சீமான் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில்…

Read more

“சீமான் விவகாரம்”…. உடனே ஆக்சன் எடுத்த தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி சொன்ன பிரசாந்த் கிஷோர்….!!!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வட மாநில தொழிலாளர்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால் அவர் மீது காவல்துறையினர் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதற்கு பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர்…

Read more

Other Story