பிரபல பாடகி 27 வயதில் மரணம்… விஷம் கொடுத்து கொல்லப்பட்டாரா…? அதிர்ச்சியில் திரையுலகினர்…!!
ஒடிசாவின் பிரபல சம்பல்புரி பாடகி ருக்சானா பானோ, 27வது வயதில் மரணமடைந்துள்ளார். இவர் புவனேஸ்வரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார், அங்கு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கான காரணமாக பாக்டீரியா தொற்று என கூறப்பட்டது. ஆனால், அவர் மரணமடைந்ததற்கான அதிகாரப்பூர்வ…
Read more