“குஷியோ குஷி”…. தமிழகம் முழுவதும் 20,000 ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில்… அரசு சூப்பர் அறிவிப்பு….!!!
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவடைந்து அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்த அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்த முடிவு செய்துள்ளது. அதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் 20,000 ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில்…
Read more