என் கணவரோடு சேர்ந்து போட்டோ வெளியிட்டால் அப்படி பேசுறாங்க… பிரியாமணி வேதனை..!!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளின் ஒருவர் பிரியாமணி. தேசிய விருது வாங்கிய இவர் பாரதிராஜா இயக்கிய “கண்களால் கைது செய்” படத்தின் மூலம் அறிமுகமானாலும் முதல் படம் இவருக்கு கை கொடுக்கவில்லை. பின்பு அது ஒரு கனாக்காலம் படத்தில் நடித்தார். அதனை…
Read more