“39 பந்துகளில் சதம் அடித்து அசத்திய வீரர்”… முதல் பந்திலையே சிக்ஸ் அடித்து ஐபிஎல் வரலாற்றில் பெயரை பதித்த பிரியாஸ் ஆர்யா…!!!

முல்லான்பூரில் நடைபெற்ற ஐபிஎல் 2025 போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக பஞ்சாப் கிங்ஸ் தொடக்க வீரர் பிரியாஷ் ஆர்யா தனது முதல் சதத்தை அடித்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார். இடதுகை வீரரான அவர், முதல் ஓவரின் இரண்டாவது பந்திலேயே…

Read more

Other Story