“பெண்ணை நிர்வாணப்படுத்தி பாலியல் அத்துமீறல்”… கடிதம் எழுதிவிட்டு தற்கொலை… சிக்கிய மத போதகர் … கோர்ட் அதிரடி..!!

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தை சேர்ந்தவர்  ஜோசுவா இம்மானுவேல்,  இவருடைய சொந்த ஊர் கோவில்பட்டி ஆகும் .  இந்நிலையில் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவரான  இவர் பெண்களை குறி வைத்து பில்லி சூனியம் போன்றவற்றை ஜெபம் செய்து அகற்றுவதாக கூறி பாலியல் தொல்லை கொடுத்து…

Read more

ஆடு, மாடுகளை பலியிட்டு…. முதல்வருக்கு பில்லி சூனியம் பூஜை நடத்தும் பாஜகவினர்…. பகீர் குற்றசாட்டு…!!

கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்ப்பதற்கு பாஜகவினர் கேரளாவில் பில்லி சூனிய பூஜை நடத்தி இருப்பதாக அம்மாநிலத்தின் துணை முதல்வர் டிகே சிவகுமார் பகீர் குற்றச்சாட்டை முன் வைத்திருக்கிறார்.  இந்த விஷயம் குறித்து அவர் அளித்த பேட்டியில், “முதல்வர் சித்தராமையா, மற்றும்…

Read more

அட…! கேசிஆர் வீட்டின் அருகே பில்லி சூனியம்… தேர்தல் சமயத்தில் இப்படியா…? மாந்திரீகத்தால் பரபரப்பில் தெலுங்கானா..!!

தெலுங்கானா மாநிலத்தின் முன்னாள் முதல்வர் பிஆர்எஸ் கட்சியின் தலைவர் சந்திரசேகர ராவ். இவர் கடந்த சட்டசபை தேர்தலில் தோல்வியடைந்த நிலையில் தற்போது எதிர்கட்சி தலைவராக இருக்கிறார். இந்நிலையில் நாடு முழுவதும் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் வருகின்ற மே 13-ஆம்…

Read more

Other Story