பி.எட் சிறப்பு கல்வி நுழைவுத் தேர்வு…. பிப்ரவரி 26 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு… வெளியான அறிவிப்பு….!!!!

பி எட் சிறப்பு கல்வி கணினி வழியில் நுழைவுத் தேர்வு வருகின்ற பிப்ரவரி 26ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக பல்கலைக்கழகம் சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம்…

Read more

Other Story