பொங்கலுக்கு பீர் குடிக்கும் போட்டி…. வெற்றி பெற்றால் சிறப்பு பரிசு…. பேனரால் போலீஸ் அதிரடி…!!

பொங்கலை முன்னிட்டு பல்வேறு ஊர்களிலும் வித்தியாச வித்தியாசமான போட்டிகள் வைப்பது வழக்கம். அந்தவகையில் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகாவில் தைப்பொங்கலை முன்னிட்டு பீர் குடிக்கும் போட்டி நடைபெற உள்ளதாக சமூக வலைத்தளத்தில் பேனர் அடித்து விளம்பரம் செய்த வாண்டான் விடுதியை சேர்ந்த…

Read more

Other Story