ரேஷன் அரிசி பதுக்கலா?.. இதில் புகார் அளிக்கலாம்… தமிழக அரசு அறிவிப்பு…!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தினரும் ரேஷன் கார்டு வைத்துள்ளனர். ரேஷன் கார்டு என்பது முக்கியமான ஆவணமாக உள்ளதால் ரேஷன் அட்டை வைத்துள்ள அனைவருக்கும் ரேஷன் கடைகள் மூலமாக அரிசி உள்ளிட்ட மளிகை பொருட்கள் இலவசமாகவும் குறைந்த விலையிலும் வழங்கப்பட்டு வருகின்றன. அதே…

Read more

பஸ்ஸில் சில்லறை வாங்க மறந்துவிட்டீர்களா?… கவலை வேண்டாம்… இத மட்டும் பண்ணுங்க போதும்…!!!

தினம்தோறும் மக்கள் பலரும் அதிக அளவில் பேருந்து பயணம் மேற்கொள்கின்றனர். அப்படி பயணம் மேற்கொள்ளும் போது பேருந்து நடத்தினர் நமக்கு தரவேண்டிய சில்லறையை பிறகு தருவதாக கூறிவிட்டு அப்படியே சென்று விடுவார். ஒவ்வொரு முறை நம்மை கடந்து செல்லும்போதும் அவரது முகத்தை…

Read more

தமிழக ரேஷன் அட்டைதாரர்களே… உடனே நோட் பண்ணுங்க…. அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

தமிழக முழுவதும் ரேஷன் கடைகளில் பொருட்கள் விநியோகிப்பதில் குறைகள் இருந்தால் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். ரேஷன் கடைகளில் அனைத்து பொருட்களையும் போதுமான அளவில் இருப்பு வைத்தல் மற்றும் மக்களுக்கு தரமான பொருட்களை கிடைப்பதை உறுதி செய்ய…

Read more

உங்க ஊர் ஓட்டல்ல உணவு சரியில்லையா?…. அப்போ உடனே இந்த நம்பருக்கு போன் பண்ணுங்க….. அரசு அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் சமீப காலமாக உணவகங்களில் பழைய உணவுகளை வாடிக்கையாளர்களுக்கு கொடுப்பதால் தொடர்ந்து மரணங்கள் ஏற்பட்டு வருகின்றன. இதனால் உணவு தரம் தொடர்பாக தமிழகம் முழுவதும் உள்ள பல ஹோட்டல்களில் மாவட்ட நியமன அதிகாரிகள் மற்றும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி சோதனையில்…

Read more

Other Story