“வெளிநாட்டு சுற்றுலா பயணிக்கு போதைப்பொருள் கொடுத்த இந்திய வாலிபர்கள்”… வரலாற்றை கேட்டால் இப்படியா செய்வீங்க… அதிர்ச்சி வீடியோ…!!!
மகாராஷ்டிரா மாநிலத்தின் புகழ்பெற்ற கோட்டைகளான ராய்கட்,ராஜ்கட் போன்ற பகுதிகளுக்கு வருடந்தோறும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். அந்த வகையில் நியூசிலாந்தைச் சேர்ந்த சுற்றுலா பயணி ஒருவர் புனேவிற்கு சுற்றுலாவிற்காக வந்திருந்தார். அப்போது அவர் சின்ஹாகட் கோட்டைக்கு சென்றிருந்த போது சில…
Read more