Breaking: தமிழகத்தில் 10 மாவட்டங்களுக்கு புதிய மாவட்ட ஆட்சியர்கள் நியமனம்…!!!

தமிழகத்தில் இன்று 15 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது 10 மாவட்டங்களுக்கு புதிய மாவட்ட ஆட்சியர்களை நியமித்து அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியராக சந்திரகலா ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். அதன் பிறகு புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக…

Read more

Other Story