மின் கட்டணம் வசூலில் அமலாகும் புதிய விதிமுறை… அமலாவது எப்போது..? வெளியான மிக முக்கிய தகவல் ..!!

தமிழகத்தில் மட்டும் மொத்தம் மூன்று கோடிக்கும் அதிகமான மின் இணைப்புகள் இயங்கி வருகின்றன. இந்த மின் இணைப்புகளுக்கான கட்டணத்தை மின் வாரியமானது இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை கணக்கெடுத்து அதற்கான கட்டணத்தை வசூல் செய்து வருகிறது .குறிப்பிட்ட தேதிக்குள் கட்டணத்தை  செலுத்தாத…

Read more

இனி டெஸ்ட் போட்டிகளில் டிரா கிடையாது… ஐசிசிஐ புதிய விதிமுறையால் வெற்றி, தோல்வி மட்டுமே இருக்கும்…!!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி ஆரம்பித்த பிறகு டெஸ்ட் கிரிக்கெட் மீண்டும் பிரபலமானதாக மாறிவிட்டது. சமீபத்தில் கூட ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியை காண லட்சக்கணக்கான ரசிகர்கள் வந்திருந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் முதல் இரண்டு இன்னிங்ஸ்களையும்…

Read more

இனி பட்டா பெறுவதற்கு இது கட்டாயம்… தமிழகத்தில் இன்று முதல் அமலுக்கு வந்தது புதிய விதிமுறை…!!!

தமிழக அரசு ஆன்லைன் மூலம் பட்டா பெறுவதற்கு செல்போன் நம்பர் கட்டாயம் என அறிவித்துள்ளது. தமிழகத்தில் பொதுமக்கள் நிலம் தொடர்பான சேவைகளை பெறுவதற்கு e services என்ற ஆன்லைன் தளம் செயல்பாட்டில் இருக்கிறது. இதன் மூலம் இலவசமாக ஆவணங்களை பெறும் சிலர்…

Read more

Fast Tag சேவைகளில் நாளை (ஆக.1) முதல் புதிய விதி‌முறை அமல்… 90 நாட்களுக்குள் நிச்சயம் இதை செய்யணும்…!!!

நாட்டில் சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் கட்டணம் செலுத்துவதற்கு வசதியாக Fast tag முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த fast tag முறையில் ஆகஸ்ட் 1 முதல் புதிய விதி அமலுக்கு வருகிறது. அதாவது புதிதாக வாகனம் வாங்கிய 90 நாட்களுக்குள் அந்த வாகனத்தின் பதிவு…

Read more

இந்த வங்கியின் கிரெடிட் கார்டு யூஸ் பண்றீங்களா?…. ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு…!!!

ரிசர்வ் வங்கியின் புதிய விதிகளின்படி கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் வருகின்ற ஜூலை 1 முதல் சில குறிப்பிட்ட செய்திகள் மூலமாக பில் செலுத்த முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 30-ம் தேதிக்கு பின்னர் அனைத்து கிரெடிட் கார்டு பாரத் பில் பேமென்ட்…

Read more

வாகன ஓட்டிகள் கவனத்திற்கு… தமிழகத்தில் ஜூன் 1 முதல் புதிய விதிமுறைகள் அமல்….!!!

தமிழகத்தில் 18 வயது நிரம்பாதவர்கள் வாகனம் ஓட்டி பிடிபட்டால் வாகனத்தின் ஆர்.சி உடனடியாக ரத்து செய்யும் நடைமுறை ஜூன் 1 முதல் அமலுக்கு வருகிறது. மேலும் பிடிபட்ட சிறாருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் மற்றும் 25 வயதாகும் வரை ஓட்டுநர்…

Read more

RTE திட்டத்தில் மாணவர் சேர்க்கைக்கு புதிய கட்டுப்பாடு…. பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு…!!!

தமிழக அரசு அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத்தை சேர்ந்த குழந்தைகள் தரமான கல்வியை பெற தனியார் பள்ளிகளில் 25 சதவீதம் இட ஒதுக்கீட்டில் இலவச மாணவர் சேர்க்கை நடைபெறும் திட்டத்தை செயல்படுத்தி வருகின்றது. இந்தத்…

Read more

12th பொதுத்தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியில் புதிய விதிமுறை… அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடந்து முடிந்துள்ள நிலையில் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 1 முதல் நடைபெற்ற வருகின்றது. அனைத்து முதன்மை கல்வி அலுவலருக்கும் அரசு தேர்வுகள் இயக்ககம் சார்பாக முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.…

Read more

சிலிண்டர் முதல் வீட்டுக்கடன் வரை…. இன்று(பிப்ரவரி-1) அமலாகும் புதிய விதிமுறைகள்…. பொதுமக்கள் கவனத்திற்கு…!!

இந்தியாவில் ஒவ்வொரு மாத தொடக்கத்திலும் சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது பிப்ரவரி மாதம் முதல் புதிய விதிமுறைகள் அவளுக்கு வர உள்ளது. இந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் பிப்ரவரி ஒன்றாம் தேதி சிலிண்டரின் விலையில் மாற்றம்…

Read more

இனி லைசென்ஸ் பெற இது தேவையில்லை… 50 ரூபாய் இருந்தா மட்டும் போதும்… அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

இந்தியாவில் இறுதியில் வாகன ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கு அரசு புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. முன்பு டிரைவிங் ஸ்கூல் மூலமும் தானாக விண்ணப்பித்தும் டிரைவிங் லைசென்ஸ் என்ற வழிமுறைகள் இருந்தது. ஆனால் தற்போது அரசு ஒரு புதிய முறையை அறிமுகம் செய்துள்ளது. தனி…

Read more

ஆன்லைனில் பணம் செலுத்துவோர் கவனத்திற்கு…. ஜனவரி-10 முதல் UPI-ல் அமலாகும் புதிய விதி…!!

இன்றைய காலகட்டத்தில் பலரும் ஆன்லைன் மூலமாகவே பணப்பரிவர்த்தனை செய்து வருகிறார்கள். ஒரு இடத்தில் இருந்து கொண்டு மற்றவருக்கு எளிதாக பணத்தை அனுப்ப முடியும். இந்த நிலையில் 2024 ஆம் வருடம் ஆரம்பித்திருக்கும் நிலையில் மத்திய அரசு ஆன்லைனில் பணம் செலுத்துபவர்களுக்கு புதிய…

Read more

இவர்களின் ரேஷன் கார்டுகள் நீக்கம்…. உடனே இந்த வேலையை முடிங்க… மத்திய அரசு அதிரடி உத்தரவு…!!!

இந்தியாவில் மக்களுக்கு அனைத்து நலத்திட்டங்களையும் ரேஷன் அட்டைகள் மூலமாக மத்திய மற்றும் மாநில அரசுகள் வழங்கி வருகின்றது. குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு ஏற்றது போல மாதம்தோறும் உணவுப் பொருள்கள் வழங்கப்படுகின்றன. இந்த நிலையில் ரேஷன் கார்டுகள் தகுதியற்றதாக இருந்தால் அவை நீக்கம்…

Read more

தபால் நிலைய பிக்சட் டெபாசிட் திட்டம்…. புதிய விதிமுறைகள் அமல்…. இதோ முழு விவரம்….!!!

இந்தியாவில் வங்கி சேமிப்புகளை விட மக்கள் பலரும் அதிக அளவு தபால் நிலைய சேமிப்புத் திட்டங்களில் இணைய ஆர்வம் காட்டி வருகிறார்கள். அதனால் தபால் நிலையங்களில் பல சேமிப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் தற்போது தபால் நிலைய வைப்பு நிதி…

Read more

பென்சன் திட்டத்தில் புதிய மாற்றம்…. இனி பணம் எடுக்க இது கட்டாயம்…. வெளியான அறிவிப்பு….!!!

தேசிய பென்ஷன் திட்டத்தில் இணைந்துள்ள ஓய்வூதியதாரர்கள் பணம் எடுப்பதற்கான விதிமுறைகளை மாற்றம் செய்வதுள்ளதாக ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி ஓய்வூதியதாரர்கள் இனி பணத்தை பெறுவதற்கு பென்னி டிராப் சரி பார்க்கும் முறை கட்டாயமாகும். இதன் மூலம்…

Read more

நீங்க ரயிலில் இரவு பயணம் செய்றீங்களா?… அப்போ கட்டாயம் இத தெரிஞ்சுக்கோங்க…. ரயில்வேயின் புதிய விதிமுறை….!!!

இந்தியாவில் பெரும்பாலான பயணிகள் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். ஏனென்றால் மற்ற போக்குவரத்துடன் ஒப்பிடுகையில் ரயில் போக்குவரத்து குறைந்த கட்டணத்தில் சௌகரியமாக இருப்பதால் மக்கள் அனைவரும் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள். அதேசமயம் பயணிகளின் நலனுக்காக இந்திய ரயில்வே பல்வேறு சலுகைகளையும் வழங்கி…

Read more

Other Story