அடக்கொடுமையே…! அது ஷாம்பு இல்ல… அம்புட்டும் ‌ நச்சு நுரை… யமுனை நதியில் நீராடும் பெண்களின் அதிர்ச்சி செயல்..!!

இந்தியாவின் தலைநகர் புதுடெல்லியில் காற்று மாசு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதில் டெல்லியின் பிரதான ஆறான யமுனை நதியில் ரசாயனம் கலந்து நதி முழுவதும் நச்சு ஆறாக மாறி வருகிறது. இந்த நிலையில் பாஜக கட்சியினர் மத்திய அரசு…

Read more

“தொடர்ந்து அதிகரிக்கும் காற்று மாசு”… ரசாயனமாக மாறிய ஆறு… வைரலாகும் வீடியோ…!!

இந்தியாவின் தலைநகர் டெல்லியில் காற்று அதிக அளவில் மாசடைகிறது. காற்று மாசுபாடு டெல்லியில் அதிகரித்துக் கொண்டே போவதால் சுற்றுச்சூழல் மோசமாகி வருகின்றது. இந்நிலையில் டெல்லியில் உள்ள யமுனை ஆற்றின் மேல் பனி படர்ந்து இருப்பது போல ரசாயனங்கள் நுரைகளாக படர்ந்து காணப்படுகிறது.…

Read more

“பிரதமர் மோடியிடம் 2 முக்கிய கோரிக்கைகள்”… ஆகாஷ் அம்பானி வலியுறுத்தல்…!!

இந்தியாவின் மொபைல் காங்கிரஸ் 2024 இன் 8 வது பதிப்பை பிரதமர் நரேந்திர மோடி புதுடெல்லியில் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் jio-வின் நிறுவனர் ஆகாஷ் அம்பானி, தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா ஆகியோர்  பங்கேற்றனர். இந்த நிகழ்வில் பிரதமர் நரேந்திர…

Read more

ஏர் இந்தியா உணவில் “கரப்பான் பூச்சி”… அதிர்ச்சியான பயணிகள்…. இணையத்தில் வைரலான வீடியோ….!!

சுயிஷா வசந்த் தனது இரண்டு வயது குழந்தையுடன் ஏர் இந்தியா மூலம் புதுடெல்லியில் இருந்து அமெரிக்காவிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் விமானத்தில் மதிய உணவு அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ளது.சுயிஷா வசந்த் உணவை தனது இரண்டு வயது குழந்தைக்கு கொடுத்து தானும் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது…

Read more

நாடாளுமன்ற 2வது பட்ஜெட் கூட்டத்தொடர் பற்றிய… சில குறிப்புகள்….!!!!

புதுடெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31ம் தேதி தொடங்கி ஏப்ரல் 6ம் தேதி வரை நடைபெறும் என மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார். 66 நாட்களில் 27 அமர்வுகள் நடைபெறும் மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்…

Read more

Other Story