அலர்ட்…! மீண்டும் புயல் எச்சரிக்கை… தமிழகத்தில் 9 துறைமுகங்களில் 1-ம் எண் புயல் கூண்டு எச்சரிக்கை ஏற்றம்…!!!

தென்கிழக்கு வங்கதேசம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று வலுப்பெற்றது‌. இதனால் வடகிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி பகுதி நிலவியது.…

Read more

வங்க கடல் பகுதியில் உருவாகும் புயல்.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து வருகிற 25-ம் தேதி காலையில் புயலாக உருவெடுக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வங்கக்கடலில் நிலை கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை 8.30 மணி நிலவரப்படி ஆழ்ந்த…

Read more

BREAKING: உருவாகிறது புயல்…. தமிழகத்திற்கு ஆபத்தா?… வானிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கை….!!!

வங்க கடலில் வருகின்ற மே 22ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று புயலாக மாற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வங்க கடலில் உருவாகும் இந்த புயல் தமிழகத்தை விட்டு விலகி செல்லும்…

Read more

புயல் எச்சரிக்கை…. தமிழக மக்களுக்கு மருத்துவ உதவி எண்கள் வெளியீடு….!!!

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக பெய்து வரும் மழை காரணமாக டெங்கு மற்றும் காய்ச்சல்கள் என பல பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த சூழலில் வங்க கடலில் உருவாகியுள்ள புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட…

Read more

தேவையின்றி மக்கள் வெளியே வர வேண்டாம்…. முதல்வர் ஸ்டாலின்….!!!

தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு அர்ப்பணிப்புடன் பணியாற்ற அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். கட்டுப்பாட்டு அறையில் நேற்று திடீரென ஆய்வு மேற்கொண்ட பிறகு பேசிய முதல்வர் ஸ்டாலின், புயலால் பலத்த காற்று வீசும், மிக கனமழை பெய்யும் என்பதால் பொதுமக்கள்…

Read more

BREAKING: நாளை பேருந்து ஓடாது…? வந்தது விளக்கம்….!!!

“மிக்ஜாம் புயல்” எதிரொலியால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் பேருந்துசேவை, உணவகங்கள் இயங்காது என தகவல் வெளியான நிலையில், அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. பேருந்து சேவை, உணவகங்கள் வழக்கம்போல் இயங்கும்; டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை…

Read more

புயல் எச்சரிக்கை காரணமாக புதுச்சேரியில் வரும் 4ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.!!

புயல் எச்சரிக்கை காரணமாக புதுச்சேரியில் வரும் 4ம் தேதி திங்கள்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் மாவட்ட பள்ளிகளுக்கு டிசம்பர் 4ஆம் தேதி விடுமுறை அறிவித்தது புதுச்சேரி கல்வித்துறை. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் புயல் எச்சரிக்கையை தொடர்ந்து…

Read more

BREAKING: 12 மாவட்டங்களில் புயல் அலர்ட்.. முதல்வர் உத்தரவு..!!!!

மிக்ஜாம் புயல் தமிழகத்தை தாக்கும் என கூறப்படுவதால் முதல்வர் ஸ்டாலின் 12 மாவட்ட ஆட்சியர்களுடன் அவசர ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். பாதிப்புக்கு உள்ளாகும் மக்களுக்கு தங்கும் வசதி மற்றும் உணவு ஆகியவற்றை வழங்கிட சமையல் கூடங்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும்…

Read more

வங்கக்கடலில் புயல் எச்சரிக்கை…. கனமழை வெளுத்து வாங்கும்…. வானிலை ஆய்வு மையம்….!!!!

வங்க கடலில் புயல் உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருக்கும் சூழலில் கடந்த ஒரு வாரமாக பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து மக்களை சற்று குளிர்ச்சியூட்டி வருகிறது.…

Read more

Other Story