“நீ தானே எனக்கு கல்யாணம் பண்ணி வச்ச”… மனைவி சண்டை போடுவதால் புரோக்கரை தாக்கிய வாலிபர்…!!!
விழுப்புரம் மாவட்டம் வளவனூர் அருகே வடவாம் பலத்தை சேர்ந்த ஜானகிராமன் என்பவருடைய மகன் சக்திவேல். இவருக்கு கடந்த 12 வருடங்களுக்கு முன்பு திருமண புரோக்கர் ஆன அரசமங்கலத்தை சேர்ந்த பெருமாள் என்பவர் தனது ஊரை சேர்ந்த ஜெகதீஸ்வரி என்ற பெண்ணை திருமணம்…
Read more