வெள்ளத்தில் தத்தளிக்கும் தமிழ்நாடு… கவலையே இல்லாமல் படம் பார்க்கும் பிரதமர்… மாணிக்கம் தாகூர் கடும் தாக்கு..!!

பெஞ்சல் புயல் காரணமாக அதிக பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இதனால் பாதிப்படைந்தவர்களுக்கு உடனடியாக நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று பாராளுமன்றத்தில் தமிழக எம்.பி-க்கள் கோரிக்கை வைத்தனர். இந்த புயலின் காரணமாக மொத்தம் 14 மாவட்டங்களில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் இடைக்கால…

Read more

பெஞ்சல் புயல்…! வீடுகளில் புகுந்த மழைநீர்.. தவிப்பில் மக்கள்… முகாம்களாக மாறும் பள்ளி கல்லூரிகள்..!!

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவான பெஞ்சல் புயல் நேற்று கரையைக் கடந்த நிலையில் அது கிட்டத்தட்ட 3 மணி நேரமாக நகராமல் புதுச்சேரியில் மையம் கொண்டுள்ளது. இதன் காரணமாக புதுச்சேரியில் மழை பெய்து வருகிறது. ஏற்கனவே தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கன…

Read more

“3 மணி நேரமாக ஒரே இடத்தில்”.. புதுச்சேரியில் பெஞ்சல் புயல்… 20 வருடங்களில் இல்லாத அளவுக்கு கொட்டி தீர்த்த மழை… மக்களே உஷார்…!!

தமிழகத்தில் பெஞ்சல் புயல் காரணமாக சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் கன மழை வெளுத்து வாங்கியது. பெஞ்சல் புயல் தற்போது நகராமல் புதுச்சேரியில் மையம் கொண்டுள்ளதால் இன்றும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பல்வேறு பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளது. கடந்த 3 மணி…

Read more

உஷார்….! பெஞ்சல் புயல்… சென்னையில் 3 பேர் உயிரிழப்பு… வெளியான அதிர்ச்சி தகவல்..!!

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள பெஞ்சல் புயல் தற்போது ‌ மரக்காணம் பகுதியில் கரையை கடக்க தொடங்கியுள்ளதால் பலத்த சூறைக்காற்றுடன் மழை வெளுத்து வாங்குகிறது. இந்நிலையில் சென்னையில் புயல் காரணமாக இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். அதாவது சென்னை வேளச்சேரியில் வசித்து வரும்…

Read more

தமிழகத்திற்கு ரெட் அலர்ட்… பெஞ்சல் புயல் எப்போது கரையை கடக்கும்… பாலச்சந்திரன் பரபரப்பு பேட்டி…!!!!

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவாகியுள்ள பெஞ்சல் புயல் இன்று மாலை காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே கரையை கடக்கும் என்று தற்போது சென்னை வானிலை மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவிக்கப்பட்டுள்ளார்‌. இது தொடர்பாக அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியதாவது,…

Read more

வந்துட்டான்யா வந்துட்டான்…! சென்னையை நெருங்கிய பெஞ்சல் புயல்… ஆட்டம் காட்டும் மழை… சாலைகளில் சூழ்ந்த தண்ணீர்…‌ முக்கிய ஆற்றில் வெள்ளப்பெருக்கு…!!

தமிழ்நாட்டில் பெஞ்சல் புயல் காரணமாக சென்னை உட்பட பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. புறநகர் பகுதிகளிலும் காலை முதல் கனமழை பெய்து வருகிறது. இதேபோன்று புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளிலும் மழை பெய்கிறது. இந்த பெஞ்சல் புயல் இன்று…

Read more

பெஞ்சல் புயல்… பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன…?

தமிழகத்தில் பெஞ்சல் புயல் உருவாகியுள்ள நிலையில் சென்னை உட்பட 7 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று பிற்பகலுக்கு பிறகு காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே புயல் கரையை கடக்க இருக்கிறது. இதனால் பலத்த சூறாவளி காற்றுடன் சென்னை…

Read more

தமிழகத்தை புரட்டி எடுக்க வரும் பெஞ்சல் புயல்… மக்களே இந்த நம்பரை நோட் பண்ணிக்கோங்க.. உடனே உதவி கிடைக்கும்..!!

வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் பெஞ்சல் புயலாக வலுப்பெற்ற நிலையில் இன்று மாமல்லபுரம் மற்றும் காரைக்கால் இடையே கரையை கடக்க இருக்கிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி…

Read more

மக்களே வெளியே வராதீங்க…! 90 கி.மீ வேகத்தில் சூறைக்காற்று… புரட்டி எடுக்கும் பெஞ்சல் புயல்… அரசு விடுத்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்…!!!

வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் பெஞ்சல் புயலாக மாறியுள்ள நிலையில் தமிழகத்திற்கு இன்று ரெட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு இன்று 7 மாவட்டங்களுக்கு ரெட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தேசிய பேரிடர் மீட்பு…

Read more

மக்களே..! நாளை வெளியே வராதீங்க… இங்கு பேருந்துகள் ஓடாது… ஊழியர்களுக்கு ‌Work From Home… அடுத்தடுத்து வெளியாகும் முக்கிய அறிவிப்பு…!!!

வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் பெஞ்சல் புயலாக மாறியுள்ள நிலையில் தமிழகத்திற்கு இன்று மற்றும் நாளை ரெட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு நாளை 7 மாவட்டங்களுக்கு ரெட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தேசிய…

Read more

Other Story