புதுப்பெண் மீது தாக்குதல்…. கணவர் உள்பட 6 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வடகீரனூர் கிராமத்தில் சின்னசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமூர்த்தி என்ற மகன் உள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமூர்த்திக்கு சங்கீதா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது.…

Read more

Other Story