உச்சகட்ட கொடூரம்…! காதலிக்க மறுத்த பெண்ணை உயிரோடு தீ வைத்து எரித்த நபர்… வைரலாகும் பகீர் வீடியோ…!!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஜபல்பூர் பகுதியில் நரேந்திர பஞ்சாபி என்பவர் வசித்து வருகிறார். இவர் சப்னா யாதவ் (42) என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். ஆனால் அந்தப் பெண் அவரை காதலிக்கவில்லை. இருப்பினும் நரேந்திர பஞ்சாபி தொடர்ந்து அந்த பெண்ணிடம்…

Read more

“இன்ஸ்டாகிராம் காதல்”…. திருமணம் செய்ய மறுத்ததால் காதலியை உயிரோடு தீ வைத்து எரித்த காதலன்…. விருதுநகரில் பரபரப்பு…!!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியில் பெருமாள் சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகள் பாண்டிச்செல்வி (28). இவர் ஒரு ஜவுளி கடையில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்ட நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து…

Read more

“தகாத உறவை கைவிட்டதால் ஆத்திரம்”…. பெண்ணை உயிரோடு தீ வைத்து எரித்த கள்ளக்காதலன்…. பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள லைன் கொல்லை பகுதியில் திருப்பதி என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி லட்சுமி. இவர் நேற்று முன்தினம் வீட்டின் அருகே உள்ள ஒரு முட்புதரில் தீயில் கருகிய நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதை பார்த்து அக்கம்பக்கத்தினர்…

Read more

Other Story