“கடன் தொல்லையால் தவித்த கணவர்”… பணம், நகையை சுருட்டி விட்டு மாயமான காதல் மனைவி…. பரபரப்பு புகார்…!!!
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே மேக்காமண்டபம் பகுதியில் விபின் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 7 வருடங்களுக்கு முன்பாக நிஷா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு 3 குழந்தைகள் இருக்கிறார்கள். இதில் விபின் கடன்…
Read more