அடிச்சது ஜாக்பாட்..! வயது வாரியாக இனி அதிகமான பென்ஷன் கிடைக்கும்… மத்திய அரசு குட் நியூஸ்…!!

மத்திய அரசாங்கம் ஓய்வூதியதாரர்களுக்கு கூடுதல் ஓய்வூதிய சலுகைகளை தற்போது அறிவித்துள்ளது. 80 வயதை அடைந்த ஓய்வு பெற்ற மத்திய அரசு சிவில் சர்வீஸ் ஊழியர்களுக்கான ஓய்வூதியம் குறித்த புதிய வழிகாட்டுதல்களை மத்திய ஓய்வூதி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. ஓய்வூதியம் விதிகள் 2021 இந்த…

Read more

80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இனி அதிக பென்ஷன் கிடைக்கப் போகுது… மத்திய அரசு சொன்ன சூப்பர் குட் நியூஸ்…!!!

பென்ஷன் வாங்குபவர்களுக்கு மத்திய அரசு ஒரு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளது. 80 வயதை கடந்த ஓய்வூதியதாரர்களுக்கு கூடுதல் ஓய்வூதியத்தை அரசு அறிவித்துள்ளது. இதனால் பணவீக்கத்தை சமாளிக்கவும், மருத்துவ செலவுகள் மற்றும் வீட்டு வசதி போன்ற பிற தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளவும்…

Read more

பாலியல் தொழிலாளிகளுக்கு மகப்பேறு விடுமுறை… மாதந்தோறும் ஓய்வூதியம்… அட இது என்னப்பா புதுசா இருக்கே…!!!

உலக அளவில் பாலியல் தொழிலில் பலர் ஈடுபட்டு வரும்  நிலையில் பல நாடுகள் அந்த தொழிலுக்கு அங்கீகாரம் கூட கொடுத்துள்ளது. குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பெல்ஜியம் நாடு பாலியல் தொழிலை சட்டபூர்வமாக அங்கீகரித்துள்ளது. அதுமட்டுமின்றி தற்போது பாலியல் தொழிலாளிகளுக்காக மற்றொரு…

Read more

ஓய்வூதியதாரர்கள் கவனத்திற்கு…! பென்ஷன் பெறுவதில் சிக்கல்… உடனே இந்த வேலையை முடிங்க..!!!

நாடு முழுவதும் ஓய்வூதியதாரர்கள் மாதந்தோறும் ஓய்வூதியம் பெறுவதற்கு ஆயுள் சான்றிதழை பெறுவது கட்டாயம். இதற்காக ஓய்வூதியதாரர்கள் சிரமம் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதற்காக மத்திய மற்றும் மாநில அரசுகளின் ஓய்வூதியதாரர்களுக்கு வீட்டுக்கே வந்து தபால்காரர்கள் டிஜிட்டல் ஆயுள் சான்றிதழை தரும் திட்டத்தை…

Read more

இனி குழந்தைகளுக்கும் பென்ஷன்… ரூ‌.1000 முதலீடு செய்தால் போதும்… புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியது மத்திய அரசு..!!

மத்திய அரசு தற்போது NPS வாத்சல்யா திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது குழந்தைகளுக்கான ஒரு ஓய்வூதிய திட்டம் ஆகும். இந்த திட்டத்தில் 18 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளின் பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள் முதலீடு செய்யலாம். இந்த திட்டத்தில் ஒரு வருடத்திற்கு குறைந்தபட்சம்…

Read more

10 ஆண்டுகள் தொடர்ந்து ஒரே இடத்தில வேலை பார்த்தால்…. பென்சன் வாங்குவோருக்கு சூப்பர் நியூஸ்….!!

தொழிலாளர் வைப்பு நிதி அமைப்பு அரசு மற்றும் தனியார் ஊழியர்களுக்கு பாதுகாப்பான எதிர்காலத்தை உறுதி செய்ய பல வசதிகளை வழங்கி வருகிறது. அதில் முக்கியமானது ஒன்றுதான் தேசிய ஓய்வூதிய திட்டம். இந்த பென்ஷன் மூலமாக ஊழியர்களுக்கும் அவர்களுடைய குடும்ப உறுப்பினர்களுக்கும் epfo…

Read more

இனி இவர்களுக்கு டபுள் பென்ஷன்…. ஆனா ஒரு கண்டிஷன்…. மாநில அரசின் முக்கிய அறிவிப்பு…!!

பொருளாதார ரீதியாக பின்தங்கிய மக்களுக்கு மாநில அரசு சார்பாக ஓய்வூதியம் வழங்கும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் மக்களுக்கு மாதம் வழங்கப்படும் பென்ஷன் தொகை நிலையானதாக உள்ளது. இந்த நிலையில் தற்போது ஓய்வூதிய தொகையை அரசு 2 மடங்காக உயர்த்தியுள்ளது…

Read more

வயதான காலத்தில் கை நிறைய பென்சன் வரும்… மத்திய அரசின் அசத்தல் திட்டம்…!!!!

வயதான காலகட்டத்தில் நம்மை யாராவது பார்த்துக் கொள்வார்களா? என்று எதிர்பார்க்காமல் நம்முடைய தேவைகளை நாமே பூர்த்தி செய்து கொள்வதற்கு பணம் அவசியம். தற்போது அப்படி ஒரு திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் மூலமாக மாதம் தோறும் வருமானம்…

Read more

Other Story